இராணுவ வீரர் உட்பட இருவர் கைக்குண்டுடன் கைது!
கடவத்தை மஹகட சந்தி பகுதியில் கைக்குண்டுடன் இராணுவ வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இருவரும் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பொலிஸார் அவர்களை நிறுத்தி சோதனை...