மைத்திரியின் காலத்தில் நடந்த 27.5 மில்லியன் ரூபாய் முறைகேடு!
2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து 27.5 மில்லியன் ரூபாய் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (Financial Crimes...