Category : உள்நாடு

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

மைத்திரியின் காலத்தில் நடந்த 27.5 மில்லியன் ரூபாய் முறைகேடு!

editor
2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து 27.5 மில்லியன் ரூபாய் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (Financial Crimes...
உள்நாடு

நிந்தவூரில். மரக்கறி விற்பனை போர்வையில் போதைப்பொருள் விற்பனை! தற்காலிய வியாபாரி சிக்கினார்

editor
பாறுக் ஷிஹான் மரக்கறி விற்பனை போர்வையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபரை எதிர்வரும் ஜூலை 25 ஆந் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அம்பாறை...
உள்நாடு

கைதிகளை விடுவிப்பதில் நடந்துள்ள பல முறைகேடுகள் அம்பலம்!

editor
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மேற்பார்வையின் கீழ் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்ட பின்னர் இழப்பு ஏற்பட்ட...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

“தமிழர்களின் இருப்பு கேள்விக்குரியாக மாறிவருகின்றது” அமைச்சர் சந்திரசேகர்

Shafnee Ahamed
வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களின் இருப்பு கேள்விக்குரியாக மாறிவருகின்றது என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கமநல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று (20) யாழ்ப்பாணம் கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் கமநல...
உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

ஈரானிலுள்ள இலங்கையர்களை வெளியேற்ற உதவும் இந்தியா!

Shafnee Ahamed
ஈரானில் உள்ள இந்திய தூதரகம்  ஈரானிலுள்ள இலங்கை பிரஜைகளை ஈரானிலிருந்து  வெளியேற்றும் முயற்சிகளுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளது.  அதன்படி ஈரானிலுள்ள இலங்கையர்கள் அவசர உதவிக்கு தொடர்பு கொள்வதற்கு  பின்வரும் தொலைபேசி எண்கள்: +989010144557, +989128109115, +989128109109  மற்றும் (https://t.co/eHIOhmNN7M) என்ற   டெலிகிராம் வழியாக ஈரானில் உள்ள...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்!

Shafnee Ahamed
நாட்டில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண சூரியப்பெரும இராஜினாமா!

editor
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.  இந்த ராஜினாமா ஜூன் 20 முதல் அமுலுக்கு வருவதாக பாராளுமன்ற செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.  தேசிய...
அரசியல்உள்நாடு

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர

editor
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஜெர்மன் குடியரசுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துக்கொண்டு இன்று (15) காலை நாடு திரும்பினார். இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜனாதிபதி ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க் –...
உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு

editor
கொஹுவல பொலிஸ் பிரிவின் களுபோவில விகாரை வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இன்று (15) அதிகாலை இந்த துப்பாக்கிச் சூடு...
அரசியல்உள்நாடு

பொருளாதாரத்திலும் கல்வியிலும் முஸ்லிம் சமூகம் முன்னேற வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor
கமுதி பஷீர் பைத்துல்மால் & எஜுகேஷனல் சொசைட்டி அமைப்பினால் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும், அமைப்பின் தலைவர்...