Category : உள்நாடு

உள்நாடு

மினுவங்கொடை கொவிட் கொத்தணி : 186 பேர் பூரண குணம்

(UTV | கம்பஹா) –  மினுவங்கொடை கொவிட் கொத்தணியில் கொரோனா தொற்றுள்ளானவர்களில் இதுவரை 186 பேர் பூரணமாக குமணடைந்து வீடு திரும்பியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கொழும்பின் சில பகுதிகளில் ஊரடங்கு

(UTV | கொழும்பு) –  கொழும்பின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மட்டக்குளிய, மோதரை, புளூமெண்டல், வெள்ளம்பிட்டிய மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பொலிஸ்...
உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள்

(UTV | களுத்துறை) –  களுத்துறை மாவட்டத்தின் 05 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன....
உள்நாடு

ரிஷாட் பதியுதீன் சபை அமர்வுகளில் கலந்துகொள்ள இடமளிக்குமாறு பாராளுமன்றம் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை நாளைய பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பர்னாந்து, சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின்...
உள்நாடு

இன்றைய தினம் மேலும் 109 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 109 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கம்பஹா மாவட்டம் வழியாக செல்வோருக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும், வாகனங்கள் கம்பஹா மாவட்டம் ஊடாக செல்ல முடியும் எனவும் ஆனால் வாகனத்தினை நிறுத்த முடியாது எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்...
உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 44 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 44 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

இன்று இரவு முதல் ஊரடங்கு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்திற்கு இன்று(21) இரவு 10 மணி முதல் திங்கள்(26) அதிகாலை 5 மணி வரை தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர...
உள்நாடு

’20’ வலுக்கும் எதிர்ப்புகள் [VIDEO]

(UTV | கொழும்பு) – இருபதாவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்று (21) ஆரம்பமாகிய நிலையில் சஜித் தலைமையிலான எதிர்கட்சியினர் தமது எதிர்ப்பினை தெரிவிக்கும் முகமாக பாராளுமன்றுக்கு வாகனப் பேரணியாக சென்றுள்ளனர்....