Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நீதிமன்றில் முன்னிலை [UPDATE]

(UTV|கொழும்பு)- நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்த ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர்....
உள்நாடு

சீனாவின் கொள்கலன்களை சோதனையிட தேவையில்லை

(UTV|கொழும்பு) – சீனாவில் இருந்து இலங்கைக்கு வரும் கொள்கலன்களை சோதனை செய்யபோவதில்லை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் சுங்க திணைக்கள அதிகாரியுமான ஜெனரல் சுனில் ஜெயரத்ன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

காலி வீதியில் போக்குவரத்து தடை

(UTV|கொழும்பு)- ஆர்ப்பாட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் காலி வீதி தற்காலிகமாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

பிரதமர் நாளை இந்தியா விஜயம்

(UTV|கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு நாளை இந்தியா செல்லவுள்ளார்....
உள்நாடு

வேலைவாய்ப்பு அற்ற 50,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு

(UTVNEWS | COLOMBO) -வேலைவாய்ப்பு அற்ற 50,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்பை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்  கலந்துகொண்டு...
உள்நாடு

ஒரு கோடி பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

(UTV|யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் சுமார் ஒரு கோடி பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த நடவடிக்கைகளுக்காக கடற்படையினரின் உதவியைப் பெற்றதாகவும் வட மாகாண பிரதி மதுவரி ஆணையாளர்...
உள்நாடு

மத்திய வங்கியின் அவதானிப்புகளை கேட்டறிய தீர்மானம்

(UTV|கொழும்பு) – மத்திய வங்கி பிணை முறி விநியோகம் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான இலங்கை மத்திய வங்கியின் அவதானிப்புகளை கேட்டறிவதற்கு அரசாங்க நிதி பற்றிய குழு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம்...
உள்நாடு

அம்பாறை மாவட்டத்தில் கருணா போட்டியிடத் தீர்மானம்

(UTVNEWS | AMPARA ) –எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குறிப்பிட்டுள்ளார். கல்முனை உப பிரதேச...
உள்நாடு

சிறைச்சாலை கைதிகளுக்கு அரச நிறுவனங்களில் தொழில் பயிற்சி

(UTV|கொழும்பு) – சிறைச்சாலை கைதிகள் 5000 பேருக்கு தொழில் பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் நீதி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது....
உள்நாடு

வதிவிட உறுதிப்படுத்தல் ; புதிய நடைமுறை

(UTVNEWS | COLOMBO) – வதிவிடத்தை உறுதிபடுத்துவதற்காக கிராம சேவையாளரின் ஊடாக வழங்கப்படும் சான்றிதழ் இனிமேல் பிரதேச செயலாளரின் ஊடாக உறுதிபடுத்தப்படாது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். அற்கமைய வதிவிடத்தை உறுதிப்படுத்த...