(UTV | கொழும்பு) -இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 50 வயதுடைய குளியாபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
(UTV | கொழும்பு) – கடந்த சில வாரங்களில் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றவர்கள், தமக்கு அருகில் உள்ள பொது சுகாதார பரிசோதகர் நிலையங்களுக்கு சென்று தம்மை பரிசோதித்துக் கொள்ளுமாறும் இராணுவத் தளபதி லெப்டினன்...
(UTV | கொழும்பு) – கொழும்பு கொட்டாஞ்சேனைக்கு இன்று(22) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா பரவல் நிலையினை தொடர்ந்து அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் ரயில் சேவைகளை பயன்படுத்துமாறு ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது....
(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுதாரி சஹ்ரான் ஹஷீமின் மனைவி முதல் தடவையாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்....