உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் சந்தேகம் – பேராயர் மெல்கம் ரஞ்சித்
(UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட குழுவினால் உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சந்தேகம் வெளியிட்டுள்ளார்....