(UTV | கொழும்பு) – பண்டாரகம பிரதேச செயலகப்பிரிவில் அட்டலுகம என்ற பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 26 பேர் அந்த பிரதேசத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்....
(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கக்கடியினை தொடர்ந்து முறையற்ற வகையில் சிறுவர் இல்லங்களுக்கு உதவி செய்வதை தவிர்க்குமாறு சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது...
(UTV|கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையில் ,பொதுமக்கள்; எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு தீர்வை வழங்கக்கூடிய வகையில் ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்காக பொறிமுறையொன்றை அரசாங்கம் அமைத்துள்ளது. அவசர நிலமையின் அடிப்படையில் பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள எதிர்பாராத நிலைமையில்...
(UTVNEWS | COLOMBO) –நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
(UTVNEWS | COLOMBO) -அத்தியாவசிய சேவைகளை விநியோகிக்கும் குழுவினருக்கு மாத்திரம் தத்தமது நிறுவனங்களினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை பயன்படுத்தி ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வீதிகளில் நடமாட முடியும் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்...
(UTVNEWS | COLOMBO) -வடமாகாண மக்களுக்காக குமார் சங்கக்கார உள்ளிட்ட குழுவினர் 1.6 மில்லியன் ரூபா நிதியுதவியினை வழங்கியுள்ளதாக நேற்று (27) வடமாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த நிதியுதவியினை இலங்கை அணியின் முன்னாள்...