Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக உயர்வு

(UTV | கொவிட்–19) – நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 35 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 414 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார...
உள்நாடுசூடான செய்திகள் 1

வெலிசர கடற்படை முகாமில் 60 பேருக்கு கொரோனா தொற்று

(UTV | கொவிட் -19) – வெலிசர கடற்படை முகாமில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெலிசர கடற்படை முகாமில் நேற்று மற்றும் இன்று மேற்கொள்ளப்பட்ட  பிசிஆர் பரிசோதனைகளில் 60 பேருக்குகொரோனா வைரஸ்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 379 ஆக அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் ஆறு பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 379 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
உள்நாடு

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 82 பேர் வெளியேறியுள்ளனர்

(UTV| கொவிட் – 19) – சாஹிரா பாடசாலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து 82 வெளியேறியுள்ளனர். சாஹிரா பாடசாலை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து 82 நபர்கள் 26 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்குப் பிறகு...
உள்நாடு

நேபாளத்திலிருந்து இலங்கை வந்த 93 மாணவர்கள்

(UTV|கொழும்பு) – உயர் கல்விக்காக நேபாள நாட்டிற்கு சென்ற 93 பேர் இன்று பிற்பகல் 3.27 இற்கு யூ எல் 1425 என்ற விமானத்தின் மூலம் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இதன்படி, அவர்கள் அனைவரும் விமான...
உள்நாடு

வவுனியா சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

(UTV | கொழும்பு) –வவுனியா சாலை ஊழியர்கள் சுகாதார பிரச்சனையினை முன்வைத்து இன்று 24 முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பினை முடிவுக்கு வந்துள்ளது. பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதை அடுத்து  அதிரடியாக விரைந்து செயற்பட்ட சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பினை முடிவுக்கு...
உள்நாடு

கொழும்பில் கொரோனா தொற்று நோய் தொடர்பாக பரிசோதனைகள்

(UTV|கொழும்பு) – கொழும்பு நகரத்தினுள் இராணுவ துரித முன்னேற்ற குழுவினர், பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பு செயல்பாட்டு நடவடிக்கை மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட்...
உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட மீலகேவ பகுதியின் 34 பேர்

(UTV|கொழும்பு) – குருநாகல் – மீகலேவ பகுதிகளை சேர்ந்த 34 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 16 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு விடுத்துள்ள...
உள்நாடுசூடான செய்திகள் 1

மாலைத்தீவில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர்

(UTV | கொவிட்–19) – மாலைத்தீவில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவிக்கின்றது. மாலைதீவில் இன்றையதினம் அடையாளம் காணப்பட்ட 6 தொற்றாளர்களில் மாலைதீவு, பங்களாதேஷைச் சேர்ந்த இருவரும்,...
உள்நாடு

மொத்த வியாபாரிகளுக்காக பேலியகொடை மீன் சந்தை திறப்பு

(UTV|கொழும்பு) – பேலியகொடை மீன் சந்தை நாளை(25) முதல் மொத்த வியாபாரிகளுக்காக திறக்கப்படவுள்ளதாக பேலியகொடை மீன் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேலியகொடை மீன் விற்பனை நிலையத்தில் இருந்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 529 பேரில்...