Category : உள்நாடு

உள்நாடு

தற்போது 3053 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

(UTV|கொழும்பு) – தற்போது 33 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3053 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் இன்று முதல் திறப்பு

(UTV|கொழும்பு) – தற்காலிகமாக மூடப்பட்ட நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் இன்று(27) காலை 6 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டதாக அதன் பணிப்பாளர் பிரசான் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும், குறித்த பொருளாதார நிலையத்திற்கு வருகைத்தரும் மக்கள்,...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – நாட்டில் மேலும் 18 பேர் அடையாளம்

(UTV|கொவிட்-19)- நாட்டில் மேலும் 18 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஐக் கடந்தது

(UTV | கொவிட் -19) – இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 505 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

(UTV | கொவிட் -19) –கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 08 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் நாளை ஊரடங்குச் சட்டம் அமுலில்

(UTV| கொழும்பு) –   நாளை(27) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

(UTV | கொவிட் -19) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

கடற்படை வீரர்கள் 95 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

(UTV | கொவிட் -19) – இதுவரை 95 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ...
உள்நாடு

முப்படையினரின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை இரத்து

(UTV | கொவிட் -19) – முப்படையில் உள்ள அனைத்து அணிகளினதும் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். ...
உள்நாடு

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பணிகளை நாளை(27) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து சட்ட மா அதிபர்...