Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் – விருப்பு இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி வௌியீடு

(UTV|கொழும்பு)- எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 22 மாவட்டங்களில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களினதும் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களினதும் விருப்பு இலக்கம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

சகலரும் இணங்கக்கூடிய கல்விக் கொள்கையைத் தயாரிப்பது முக்கியமானது

(UTV|கொழும்பு)- சகல பிள்ளைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்புக்கள் என்ற தொனிப்பொருளில் தயாரிக்கப்பட்டு வரும் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று பரிசீலித்துள்ளார். இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணி நேற்று...
உள்நாடு

பேருந்துகளில் போக்குவரத்து கட்டண அட்டை வழங்க நடவடிக்கை

(UTV|கொழும்பு)- எதிர்வரும் ஜூலை மாதம் முதல் அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு போக்குவரத்து கட்டண அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. போக்குவரத்து சேவைகள் மேலாண்மை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது...
உள்நாடு

கடற்படை உறுப்பினர்களில் மேலும் 41 பேர் குணமடைந்தனர்

(UTV|கொவிட்-19)- கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த கடற்படை உறுப்பினர்களில் மேலும் 41 பேர் குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரையில் 563 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி...
உள்நாடு

இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்பாடு இறுதிக் கட்டத்தில்

(UTV|கொழும்பு)- வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. நாளை மறுதினம்(11) பிலிப்பைன்ஸில் இருந்து 250 பேரை அழைத்து வருவதாக ஜனாதிபதியின் வௌிநாட்டு தொடர்புகளுக்கான...
உள்நாடு

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பேரூந்துகளின் அனுமதி இரத்து

(UTV|கொழும்பு)- சுகாதார வழிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கி பேரூந்து போக்குவரத்தை முன்னெடுப்பது கட்டாயமானது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பேரூந்துகளின் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக...
உள்நாடுசூடான செய்திகள் 1

தபால்மா அதிபர் – பந்துல குணவர்தன இன்று விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு)- தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன நிர்வாக அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் சனிக்கிழமைகளில் தபால் நிலையங்களை...
உள்நாடுசூடான செய்திகள் 1

நேற்று அடையாளம் காணப்பட்ட 22 கொரோனா தொற்றாளர்களின் விபரம்

(UTV|கொழும்பு)- நேற்றைய தினம்(08) நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுகுள்ளான 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் குவைட்டில் இருந்து நாடு திரும்பிய 8 பேரும்,...
உள்நாடு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

(UTV|கொழும்பு)- நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...
உள்நாடு

சில பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகத் தடை

(UTV|கொழும்பு)- இலங்கை மின்சார சபையால் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக அத்துருகிரிய உள்ளிட்ட சில பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அத்துருகிரிய, மிலேனியம்சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று(09) காலை...