Category : உள்நாடு

உள்நாடு

பாலியல் இலஞ்சம் – பொலிஸ் பரிசோதகர் கைது

(UTV | கொழும்பு) – ஒரு பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஹொரனை – இங்கிரிய பொலிஸ் நிலைய பரிசோதகர் ஒருவரை தேசிய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது...
உள்நாடு

23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிறைவு

(UTV|கொழும்பு)- கடந்த 18 மாத காலப்பகுதியில் 23,745 வழக்குகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ரயில் சேவைகள் செப்டம்பர் முதல் வழமைக்கு

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தாக்கம் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

பொதுமக்கள் பார்வைக்கூடம் தற்காலிகமாக பூட்டு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாராளுமன்றத்தின் பொதுமக்கள் பார்வைக்கூடம் மீள் அறிவித்தல் வரை திறக்கப்படமாட்டாது என பாராளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது....
உள்நாடு

அங்கொட லொக்காவின் மற்றுமொரு நெருங்கிய சகா

(UTV | கொழும்பு) – பிரபல பாதாள உலகக்குழு தலைவரான அங்கொட லொக்காவின் நெருங்கிய சகா ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடு

போதைப்பொருள் வர்த்தகம் – நால்வர் கைது

(UTV|கொழும்பு)- மஹர சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருடன் தொடர்பை பேணியமை தொடர்பில் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

ஜித்தாவிலிருந்து இலங்கை வரவிருந்த விசேட விமானத்திற்கு தற்காலிகத் தடை

(UTV | ரியாத்) – சவுதி அரேபியா, ஜித்தாவிலிருந்து இலங்கை வரவிருந்த விசேட விமானம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரியாத்தில் உள்ள இலங்கைத் துாதரகம் அறிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நாளை

(UTV | கொழும்பு) – அரச செலவுகள் உள்ளடங்கிய இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நாளை(27) மற்றும் நாளை மறுதினம் (28) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது....
உள்நாடு

யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்

(UTV|யாழ்ப்பாணம்)-யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....