Category : உள்நாடு

உள்நாடு

ஹெரோயினுடன் பிடிபட்ட மீனவப்படகு கொழும்பு துறைமுகத்திற்கு

(UTV | கொழும்பு) – சர்வதேச கடற்பரப்பில் ஹெரோயினுடன் பிடிபட்ட மீனவப்படகு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது....
உள்நாடு

லிட்டோ நிறுவனம் நீதிமன்றில் விளக்கம்

(UTV | கொழும்பு) –  SLSI தரத்திற்கு அமையவே உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளது....
உள்நாடு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் இருவர் பலி

(UTV | கொழும்பு) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லனிய பிரதேசத்தில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்....
உள்நாடு

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான முதலாம் கொரோனா தடுப்பூசியினை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் இந்த வாரத்தில் முன்னெடுக்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...
உள்நாடு

ரயில்வே நிலைய அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – இன்று (13) நள்ளிரவு முதல் மருதானை ரயில்வே தொலைத்தொடர்பு மையத்தின் சேவைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

‘ஆசியாவின் ராணி’ தொடர்பான கலந்துரையாடல் இன்று

(UTV | கொழும்பு) – இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட’ஆசியாவின் ராணி’ என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய நீலக்கல் தொடர்பில் இன்று (13) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது....
உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலைகளில் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு இலவசமாக பயணிக்க அனுமதி

(UTV | கொழும்பு) – அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று (13) முதல் தனியார் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

“பொடி லெசி” தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –   பாதாள உலகக் குழுத் தலைவன் “பொடி லெசி” தடுப்புக் காவலின் பின்னர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ஜனவரியில் மீளவும் ஆரம்பமாகும்

(UTV | கொழும்பு) – புதிய கொரோனா வைரஸ் பிறழ்வினால் பாதிப்பு ஏற்படாவிட்டால், அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அழைக்கப்படுவார்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....