கைது செய்யப்பட்ட 11 அதிகாரிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
(UTV|கொழும்பு)- போதைப்பொருள் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தில் 11 அதிகாரிகளும் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது....