Category : உள்நாடு

உள்நாடு

தனிமைப்படுத்தலில் உள்ளோர் வாக்களிக்கும் முறை தொடர்பில் ஆராய்வு

(UTV | கொழும்பு) – கொவிட் -19 தொற்று அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்திருந்தார்....
உள்நாடு

வாக்காளர் அட்டைகள் இன்று முதல் விநியோகம்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று(13) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....
உள்நாடு

கந்தக்காடு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் – இராணுவத் தளபதி

(UTV | கொழும்பு) – கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தினை அண்மித்த பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா குழுவுடன் தொடர்புபட்ட அனைவரும் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்....
உள்நாடு

கொவிட் 19 : மீளவும் மக்களுக்கான அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – ஆரம்பத்தில் நாட்டில் கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் பரவியபோது நிலைமையை கட்டுப்படுத்த சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினரின் அர்ப்பணிப்பைப் போலவே மக்களும் புத்திசாலித்தனமான செயற்பட்டது மிகவும்...
உள்நாடு

பல்கலைக்கழ பரீட்சைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கொரொனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்ற நிலையில் பல்கலைக்கழகங்களின் இறுதி ஆண்டு பரீட்சை அட்டவணைகளில் எந்தவித மாற்றங்களும் ஏற்படுத்தப்போவதில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
உள்நாடு

‘அங்கொட லொக்கா’ இனது சகாக்கள் இருவர் கைது

(UTV | கொழும்பு) – ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் முல்லேரியா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்....
உள்நாடு

இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை நாளை(14) முதல் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு தொடர்புகள் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்....
உள்நாடு

வாக்களிக்கவுள்ள ஊழியர்களது விடுமுறை தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஒரு ஊழியர் கோரிய விடுமுறை வழங்காதவிடத்து அது தண்டனைக்குரிய குற்றமாகும் என தேசிய தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

மேல் மாகாணத்தில் 993 பேர் கைது

(UTV|கொழும்பு) – மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 993 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்....