Category : உள்நாடு

உள்நாடு

எரிபொருள் கிடைக்காவிடின் மாலை 4 மணிக்கு பின்னர் மின் துண்டிப்பு

(UTV | கொழும்பு) – இன்றைய தினத்திற்குள் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால், மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்காவிட்டால் மாலை 4 மணிக்கு பின்னர் மின்சார துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை மின்சார...
உள்நாடு

சர்வதேச இறையாண்மை பத்திரத்திற்காக 500 மில்லியன் டொலர்கள்

(UTV | கொழும்பு) – இன்றுடன் (18) நிறைவடையும் சர்வதேச இறையாண்மை பத்திரத்திற்காக 500 மில்லியன் டொலர்களை செலுத்த மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது....
உள்நாடு

போர்ட் சிட்டியை பார்வையிட ஒரே வாரத்தில் 89,500க்கும் அதிகமானோர்

(UTV | கொழும்பு) – கொழும்பு – போர்ட் சிட்டியை பார்வையிட கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 89,500க்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

சனியன்று புலமைப்பரிசில் பரீட்சைக்கு சகல ஏற்பாடுகளும் தயார்

(UTV | கொழும்பு) – இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது....
உள்நாடு

மின்சார சபைக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வது குறித்து இன்று விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது....
உள்நாடு

நாடளாவிய ரீதியில் இன்று தொழிற்சங்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – சுகயீன விடுமுறையை அறிவிக்கும் வகையில் இன்று (18) நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

பிரதமர் தலைமையில் ஆளும் கட்சியினர் விசேட கூட்டம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று(18) ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விசேட கூட்டமொன்றை நடாத்த உள்ளனர்....
உள்நாடு

வாகன இறக்குமதிக்கு எதிர்காலத்தில் அனுமதி

(UTV | கொழும்பு) – தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை என்றும், அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது கொள்கை...
உள்நாடு

அம்பாறை விபத்தில் மூவர் பலி : ஐவர் படுகாயம்

(UTV | கொழும்பு) – அம்பாறை தமன பிரதேசத்தில் காரும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....