Category : உள்நாடு

உள்நாடு

தபால்மூல வாக்களிப்பு – இன்றும் சந்தர்ப்பம்

(UTV|கொழும்பு)- பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை இன்றும்(24) நாளையும்(25) வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது...
உள்நாடுசூடான செய்திகள் 1

IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற நபருக்கு கொரோனா உறுதி [UPDATE]

(UTV|கொழும்பு)- முல்லேரியா IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவர் இன்று அதிகாலை வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

நாடளாவிய ரீதியில் நாளை முதல் அடையாளப் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் நாளை(24) முதல் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

பிறப்புச் சான்றிதழ் தொடர்பிலான புதிய அறிவித்தல்

(UTV | கொழும்பு) – பிறப்புச் சான்றிதழ் என்பதற்கு பதிலாக தேசிய பிறப்புச் சான்றிதழை அறிமுகம் செய்யவுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

சாரதி அனுமதிப் பத்திரங்களில் புதிய மாற்றம்

(UTV|கொழும்பு)- வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் முறைமையை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது....
உள்நாடு

சட்டமா அதிபருக்கு நீதிமன்றினால் கட்டளை

(UTV | கொழும்பு) – வரலாற்று சிறப்புமிக்க புவனேகபாகு அரச சபை கட்டிடத்தினை பாதுகாக்கவும் அதற்குள் பிரவேசிக்க தடை விதிக்கும் கட்டளை ஒன்றை குருணாகலை நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்டமா அதிபர் பெற்றுக் கொண்டுள்ளார்....
உள்நாடு

பிறப்புச்சான்றிதழில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது

(UTV | கொழும்பு) – பிறப்புச் சான்றிதழில் தாய் – தந்தையின் திருமண விபரங்கள் மற்றும் இனம் தொடர்பான தகவல்களை உள்ளடக்காதிருப்பதற்கு பதிவாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்திருந்த கருத்தினை அமைச்சர் விமல்...
உள்நாடு

பொதுத் தேர்தல் – 26 ஆம் திகதி விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு)- பொதுத் தேர்தல் தொடர்பில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் உதவித் தேர்தல்கள் ஆணையாளர்களுக்கிடையில் எதிர்வரும் 26 ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது....
உள்நாடு

இதுவரை 2,077 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 13 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....