Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

அரசாங்கமும் ஜனாதிபதியும் இருக்கத்தக்க, ​​மக்கள் தமது பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவரிடமே முன்வைக்கின்றனர்

editor
ஒரு பாடசாலை திறக்கப்படும் போது, ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்று பழமொழியொன்று காணப்படுகின்றது. இருக்கும் பாடசாலைகளை மூடுவதை விடுத்து, தற்போதுள்ள பாடசாலை முறையை வலுப்படுத்தும் நடவடிக்கையையே நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பாடசாலை கட்டமைப்பில்...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!

editor
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையடிக்கிராமம் பகுதியில் ஐஸ் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை இன்று (20) திங்கட்கிழமை மாலை சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது...
உள்நாடு

இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் – ருஹுனு பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

editor
ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களை மறு அறிவிப்பு வரும் வரை உடனடியாக பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த...
அரசியல்உள்நாடு

“The Y Personality of the Year 2025” விருதினால் கௌரவிக்கப்பட்டார் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor
இன்று (20), Cinnamon Life – City of Dreams வளாகத்தில் நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் (All Ceylon YMMA Conference) 75வது ஆண்டு மாநாட்டில்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்...
உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத் தலைவர் எம்.பி.எம்.பைறூஸ் கௌரவிப்பு

editor
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் எம்.பி.எம்.பைறூஸ் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (20) இடம்பெற்றது. இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மட்டக்களப்பு பிராந்தியம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு பாசிக்குடா தனியார் விடுதியில் இடம்பெற்றது. இலங்கை...
உள்நாடு

இஷாரா செவ்வந்திக்கு உதவிய நால்வரும் விளக்கமறியலில்

editor
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்த நிலையில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்...
அரசியல்உள்நாடு

விமான நிலையத்தில் வழங்கப்படும் வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம் – அமைச்சர் விஜித ஹேரத்

editor
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணத்தை 2,000 ரூபாவில் இருந்து 15,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் விளக்கமளித்த வௌிவிவகாரம், வெளிநாட்டு...
அரசியல்உள்நாடு

வீடுகளில் பிள்ளைகளுக்கு உலகக் கல்வி மட்டும் போதாது – ஒவ்வொரு வீடுகளிலும் மார்க்க அறிஞர்கள் உருவாக வேண்டும் – அஷ்ரப் தாஹிர் எம்.பி

editor
வீடுகளில் பிள்ளைகளுக்கு உலகக் கல்வி மட்டும் போதாது – ஒவ்வொரு வீடுகளிலும் மார்க்க அறிஞர்கள் உருவாக வேண்டும் – அஷ்ரப் தாஹிர் எம்.பி இது, நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் உயதரப் பாடசாலையில் நடைபெற்ற...
உள்நாடு

இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

editor
2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த வங்கி விருதுகளில், குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கு “ஏ” தர விருதை வழங்கி கௌரவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் ஏற்படும்...
உள்நாடுபிராந்தியம்

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி சிறுவன் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது – மூவர் காயம்!

editor
கம்பஹா – உடுகம்பொல, வீதியவத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்ற கார் விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி சிறுவன் ஒருவனால் ஓட்டிச்...