Category : உள்நாடு

உள்நாடு

யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் அதிரடியாக கைது

editor
கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ‘யாழ்தேவி’ ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று (25) பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை...
உள்நாடுவிசேட செய்திகள்

ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள பத்து குற்றவாளிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல்!

editor
நாட்டின் முன்னணி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் பத்துப் பேர் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், அங்கு அரசியல் தஞ்சம் கோரியதால், அந்த நாடுகளின் சட்டங்களின்படி அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது கடினமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது....
உள்நாடு

மழையுடனான வானிலை – மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

editor
தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன் எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் நீடித்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (25) மாலை 4:00 மணி...
உள்நாடுபிராந்தியம்

தொடங்கொடையில் கோர விபத்து – 29 வயதுடைய இளைஞன் பலி

editor
தொடங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலபட – புஹாபுகொட வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மலபட சந்தியில் இருந்து புஹாபுகொடை நோக்கிப் பயணித்த ட்ரக்டர் ரக வாகனம் ஒன்று, அதற்கு எதிர்த்...
அரசியல்உள்நாடு

மனைவியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரதேச சபையின் உப தலைவர் மீது தாக்குதல்!

editor
பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் சமன் சி. லியனகே மீது ஒருவர் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் நேற்று (24) நடத்தப்பட்டது. அவர் தனது மனைவியுடன் வீடு...
அரசியல்உள்நாடு

சேவைக்காலத்தை நீடிப்பதற்கான தீர்மானம் – அமைச்சர் குமார ஜயக்கொடி பிறப்பித்த அதிரடி உத்தரவு

editor
மின்சாரத்துறை மறுசீரமைப்புச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகத்தின் சேவைக்காலத்தை ஒரு வருடத்தால் நீடிப்பதற்கு எரிசக்தி அமைச்சின் செயலாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை, எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி உடனடியாக அமுலாகும் வகையில் இரத்து செய்யுமாறு...
உள்நாடுகாலநிலை

நாட்டில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யும்

editor
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
அரசியல்உள்நாடு

புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா – உயிருடன் இருப்பதை உறுதி செய்தார்

editor
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது சொந்த நூலகத்திலுள்ள புத்தகங்கள் சிலவற்றை கொழும்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். கல்வி மற்றும் அறிவுத்திறன் சார்ந்த புத்தகங்கள் இதில் உள்ளடங்குவதாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்....
உள்நாடு

A/L பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

editor
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாகுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி...
உள்நாடுபிராந்தியம்

பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு முகத்தில் மிளகாய்த் தூள் தூவி கழுத்து நெரித்து கொலை

editor
வயோதிபப் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, முகத்தில் மிளகாய்த் தூள் தூவி, கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட ஒரு துயரச் சம்பவம் மினுவாங்கொடை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் மினுவாங்கொடை, யட்டியன...