முஸ்லிம் சமூகம் தொடர்பான தவறான கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் – உதுமாலெப்பை எம்.பி
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் குழுநிலை விவாதம் பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலிஹ் தலைமையில் இன்று (17.03.2025) நடைபெற்றது. இக்குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை...