இஸ்ரேலின் டெல் அவிவ், எய்லாட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல்களில் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். அவரின் நிலைமை மோசமாக இல்லை என இஸ்ரேலிய தூதர் நிமல் பண்டாரா...
இந்தியா உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். உத்தராகண்ட் மாநிலத்தின் புனிதத்தலமான கேதார்நாத்தில் இருந்து ஒரு ஹெலிகொப்டர் இன்று (15) குப்தகாஷிக்கு அதிகாலை 5.30...
நெதன்யாகுவின் அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டுவர நமது தாக்குதல் இன்னும் அதிகரிக்கும் என ஈரான் அதிரடி அறிவிப்பு ஒன்றை இன்று (15) வெளியிட்டுள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் இடையே அமெரிக்கா, பிரித்தானியா மற்றும்...
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு சக்தி தளங்கள், இராணுவ முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை நேற்று தாக்குதல்...
கடந்த 24 மணி நேரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் 2 முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவியுள்ளது ஈரான் இராணுவம். ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்’ என்று இந்த...
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆஸ்திரியா நாட்டின் கிராஸ் நகரில் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்தும் நடவடிக்கையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து எடுத்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றவுடன், சட்டவிரோத குடியேற்றச் சட்டத் திருத்தத்தில்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றுமுன்தினம் (08) நிவ் ஜர்சியில் அமைந்துள்ள மொரிஸ்டவுன் நகராட்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்வதற்காக எயார் போர்ஸ் 1 விமானத்தில் ஏறும்போது கால் தடுக்கி கீழே விழச்...
கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் செனட்டர் மிகுவல் யூரிப் டர்பே மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொகோட்டாவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த இவர் மீது மூன்று துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு அவற்றில்...
ஜெருசலேம், இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டுக்குமேல் போர் நீடித்து வருகிறது. இந்த போரில் காசாவில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் காசாவுக்கு இஸ்ரேல் வழியாக நிவாரண பொருட்கள்...