அவுஸ்திரேலியா சிட்னியில் துப்பாக்கிச் சூடு – உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
அவுஸ்திரேலியா, சிட்னியின் பொண்டி கடற்கரையில் (Bondi Beach) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 10 வயதுடைய சிறுமி ஒருவரும் அடங்குவதாகக் குறிப்பிடப்படுகின்றது. சிட்னியின்...
