Category : அரசியல்

அரசியல்உள்நாடுவீடியோ

அர்ச்சுனா எம்.பிக்கு தற்காலிக தடை – இழிவான கருத்துக்கள் ஹன்சாட் பதிவுகளில் இருந்து நீக்கப்படும் – சபாநாயகர் அதிரடி அறிவிப்பு | வீடியோ

editor
பாராளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்கமைய பாராளுமன்ற...
அரசியல்உள்நாடு

ஒருவருக்கொருவர் விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டிருந்தால் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியாது – நாமல் எம்.பி

editor
கிரிக்கெட் சபையும் அரசாங்கமும் முரண்பட்டுக்கொண்டால் வீரர்களே பாதிக்கப்படுவார்கள் என்பதுடன் விளையாட்டு வீரர்கள் நெருக்கடிக்குள்ளானால் நாடு பின்னடைவை எதிர்கொள்ள நேரும் என நாமல் ராஜபக்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கிரிக்கெட் சபையும், அரசாங்கமும் முரண்பட்டுக்கொண்டால் பாதிக்கப்படுபவர்கள் வீரர்களே....
அரசியல்உள்நாடு

தற்போதைய அரசாங்கத்திற்கு புரிதல் இல்லை – குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து விசேட அறிக்கை வெளியிட்ட ரணில்

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் 2023 ஆம் ஆண்டு அரசாங்க நிதியை செலவழித்து லண்டனுக்கு சுற்றுலா சென்றதாக வெளியிடப்பட்ட கூற்று முற்றிலும் பொய்யானது என முன்னாள் ஜனாதிபதி...
அரசியல்உள்நாடு

அரசாங்கத்திடம் சரியான கொள்கையொன்று இல்லை – 15% வரியை உடனடியாக நீக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor
தற்போதைய அரசாங்கம் ஏற்றுமதி சேவை துறையின் மீது 15% வரி விதித்துள்ளது. ஏற்றுமதி ஊக்குவிப்பு நடவடிக்கையின் மீது இது தீங்கை விளைவிக்கின்றது. இது தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி துறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அரசாங்கம்...
அரசியல்உள்நாடு

தேசபந்து தென்னகோனை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மட்டுமன்றி மேலும் பல சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (18) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை...
அரசியல்உள்நாடு

கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய உத்தரவு சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது

editor
2020 ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட தடுப்புக்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதிக்கும் மேல் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் புதிய சட்டங்களை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். மேல் மாகாண பொலிஸ் உயர்...
அரசியல்உள்நாடு

ரணிலை கைது செய்வதோ குடியுரிமையை இரத்து செய்வதோ சாத்தியமில்லை – உதய கம்மன்பில

editor
பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்வதோ அல்லது அவரது குடியுரிமையை இரத்து செய்வதோ சாத்தியமற்றது என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில்...
அரசியல்உள்நாடு

அஸ்வெசும திட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor
அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டத்தைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று (18) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர்...
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளிலிருந்தும் இராஜிநாமா செய்தார் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அனைத்து பதவிகளிலிருந்தும் இராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால திசைக்கான 11 பக்கங்களுக்கு மேல்...