Category : அரசியல்

அரசியல்உள்நாடு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்களை அடக்க முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் – நாமல் எம்.பி

editor
‘அருண’ பத்திரிகையின் தலைமை ஆசிரியர் மஹிந்த இலேபெருமவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்தமையானது, ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையும் அடக்குமுறையும் ஆகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...
அரசியல்உள்நாடு

கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு அன்வர் தெரிவானது சட்டபூர்வமானதே – மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு!

editor
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு ஓட்டமாவடி வட்டாரம் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்வரின் தெரிவு சட்டபூர்வமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) தனது தீர்ப்பை அறிவித்தது....
அரசியல்உள்நாடு

நெல் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க நிரந்தர வேலைத்திட்டம் ஒன்றை வகுப்பது தொடர்பான கலந்துரையாடல்

editor
நெல் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முறையான வேலைத்திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக குறித்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி....
அரசியல்உள்நாடுபிராந்தியம்

அன்வரின் உறுப்புரிமையை நீக்கும் வழக்கு தள்ளுபடி – மீண்டும் மூக்குடைபட்ட மு.கா!

editor
கடந்த உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியூடாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஓட்டமாவடி 01 ஈம் வட்டாரத்தில் போட்டியிட்டேன். குறித்த தேர்தலில் நான் போட்டியிட்ட வட்டாரத்தில்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

வெள்ள அபாயத்தை தடுக்க அடை மழையில் களத்தில் இறங்கிய அக்கரைப்பற்று முதல்வர் அதாஉல்லாஹ்

editor
நாட்டில் பரவலாக பெய்து வரும் அடைமழை காரணமாக வெள்ள அபாயம் எழுந்துள்ளது. இதனை கவனத்தில் கொண்டு அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் பிரதான வடிச்சல் வாய்க்கால்கள் அனைத்திலும் நீர் வழிந்தோட முடியாமல் தடைப்பட்டிருக்கும்...
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி சதுர கலப்பத்தி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி இன்றைய தினம் (25) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானார். ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட அறிவிப்பின்படி அவர் அங்கு சென்றுள்ளார்....
அரசியல்உள்நாடு

அரைகுறை வேலைத்திட்டங்களினால் மக்கள் வரிப்பணம் வீணாகின்றது – அஷ்ரப் தாஹிர் எம்.பி

editor
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் முகவெற்றிலையாக கல்முனை காணப்படுகின்றது. கல்முனையை டுபாயாக மாற்றுவேன் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மார்தட்டி பேசி பேசி இன்று வரை ஏமாற்றிக் கொண்டே...
அரசியல்உள்நாடு

நான் பொய் கூறவில்லை – மீண்டும் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார் சஜித் பிரேமதாச

editor
நிலையியற் கட்டளை 91 ஏ உறுப்பினரொருவர் மற்றொரு உறுப்பினருக்கெதிராகத் தகாத நோக்கத்தில் குற்றம் சாட்டுதலோ அல்லது மற்றொரு உறுப்பினரின் தனிப்பட்ட விடயங்கள் பற்றிக் குறிப்பிடுதலோ ஆகாது என குறிப்பிடுகிறது. இதன் பிரகாரம், தான் தொடர்பாக...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார் பீ. ஆரியவங்ஷ எம்.பி

editor
மண்சரிவில் பாதிக்கப்பட்ட ஹேயஸ் தோட்ட மக்களுக்கு இன்றையதினம் (24) இறக்குவானை தேர்தல் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பீ. ஆரியவங்ஷ உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்....
அரசியல்உள்நாடு

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராகப் பாராளுமன்றம் செம்மஞ்சள் நிறமாக மாறியது

editor
பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான (GBV) 16 நாட்கள் வேலைத்திட்டத்திற்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் பல நிகழ்ச்சிகள் இன்று (24) நடத்தப்பட்டன. அதற்கமைய, பால்நிலைசார் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதைக் குறிக்கும் இலச்சினைகள் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி...