Category : அரசியல்

அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

editor
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 5 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு...
அரசியல்உள்நாடு

சதொச விவகாரம் – மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோவுக்கு கடூழிய சிறை

editor
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த இருவரும் குற்றவாளிகள் என மேல்...
அரசியல்உள்நாடு

ஒழுக்கத்தின் புதிய திருப்பத்தை அரசியல் முறையின் மாற்றத்தில் மாத்திரம் செய்ய முடியாது – ஜனாதிபதி அநுர

editor
தன்னை பற்றி மட்டும் சிந்திக்கும் வாழ்க்கை பயணத்துக்கு மாறாக, பொது மக்களின் நலனுக்கான பயணத்தை அனைத்து பிரஜைகளும் தொடர வேண்டுமெனவும், கலாநிதி ஓமல்பே சோபித தேரரின் 75 வருட வாழ்க்கை மற்றும் 64 வருட...
அரசியல்உள்நாடு

முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம் – ஜனாதிபதி அநுர

editor
சமூக முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது X கணக்கில் பதிவிட்டுள்ளார்....
அரசியல்உள்நாடு

கொத்தலாவல மருத்துவ பீடத்தை மீண்டும் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor
ஸ்ரீமத் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப்படிப்பை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த மருத்துவப் பட்டப்படிப்பு இலங்கை மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கற்கையாகும். இதற்கமைய ஆண்டுதோறும் தற்போது...
அரசியல்உள்நாடு

கோட்டாபய அரசாங்கத்தில் இடம்பெற்ற வெள்ளை சீனி மோசடியைப் போன்று தற்போது உப்பு மோசடி – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் இடம்பெற்ற வெள்ளை சீனி மோசடியைப் போன்று தற்போது உப்பு மோசடி இடம்பெறுகிறது. 24 ரூபாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உப்புக்கு 40 ரூபா வரி அறவிடப்படுகிறது. அத்தியாவசிய உணவு...
அரசியல்உள்நாடு

வத்திக்கான், நியூசிலாந்து இராஜதந்திர பிரதிநிதிகளை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

editor
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மே 27 அன்று அலரி மாளிகையில் இரண்டு விசேட இராஜதந்திர கலந்துரையாடல்களில் பங்கேற்றார். தனது பதவிக்காலம் முடிவடைந்து நாட்டிலிருந்து செல்லும் வத்திக்கானுக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் நியூசிலாந்தின் துணைப்...
அரசியல்உள்நாடு

ரிஷாட் எம்.பியின் தலையீட்டில் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் அதிரடியாக இடைநிறுத்தம்!

editor
மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் நெறிப்படுத்தலின் கீழ், பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்கவின் தலைமையில், இன்று (28) மன்னார் மாவட்ட செயலகத்தில்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர தலைமையில் ஏற்றுமதித் தொழில்துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல்

editor
ஏற்றுமதித் தொழில்துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்களும்...
அரசியல்உள்நாடு

கொழும்பு மாநகர சபையை ஆளும் தரப்பு கைப்பற்றும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கமாட்டோம் – சாகர காரியவசம்

editor
கொழும்பு மாநகர சபையில் தனித்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத நெருக்கடியான நிலையில் தேசிய மக்கள் சக்தி உள்ளது. ஆளுங்கட்சி கொழும்பு மாநகர சபையை கைப்பற்றுவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க போவதில்லை. பிரதான...