மக்களின் பணத்தை திருடியவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
ஒரு சிலரின் அரசியல் தேவைக்காக மூடப்பட்ட காவத்தை அவுப்பை பிரஜாசக்தி நிலையத்தை அபிவிருத்தி செய்து அதை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி அமைச்சின் மூலம் 27 இலட்சம் ரூபா...