பொய் சொல்லிய இந்த திசைகாட்டி தரப்பினர் இப்போது கிராமத்து அதிகராத்தையும் கோருகின்றனர் – சஜித் பிரேமதாச
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கும், பொதுத் தேர்தலில் 2/3 பெரும்பான்மையையும் ஜே.வி.பி தலைமையிலான இந்த திசைகாட்டி மக்களிடம் பொய்களைச் சொல்லி இரு பெரும் மக்கள் ஆணைகளைப் பெற்றன. இருந்த போதிலும், பெற்ற இரண்டு ஆணைகளுக்கும்...