Category : அரசியல்

அரசியல்உள்நாடு

அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் – திஸ்ஸ அத்தயநாயக்க எச்சரிக்கை

editor
சஜித் பிரேமதாசவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கத்துக்கு எதிரான அவரின் குரலை அடக்குவதற்குமே அரசாங்கம் மத்திய கலாசார நிதியத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் அதற்கு முன்னர் மக்கள் எதிர்கொண்டுள்ள...
அரசியல்உள்நாடு

மஹர சிறைச்சாலை வளாகத்திற்குள் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் கண்காணிப்பு விஜயம்

editor
மஹர சிறைச்சாலை வளாகத்திற்குள் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் இன்று (14) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். முஸ்லிம் சிறைச்சாலை அதிகாரிகளின் மத அனுஸ்டானங்களுக்காக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி...
அரசியல்உள்நாடு

தவிசாளர் அஸ்பர் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபையின் கன்னி அமர்வு!

editor
நிந்தவூர் பிரதேச சபையின் புதிய முதலாவது சபை கூட்ட அமர்வு நடவடிக்கைகள் இன்று (14) ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமர்வின் ஆரம்பத்தில் தேசியக் கொடியேற்றி  சபையின்  தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் (ஜேபி) ஆரம்பித்து வைத்தார். பின்னர்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | மக்களின் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது – சஜித் பிரேமதாச

editor
தேர்தல் காலப்பிரிவில் நாட்டு மக்களுக்கு வழங்கிய பல வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் மீறியுள்ளது என்பது விசேட கணக்கெடுப்பின் ஊடாக தெரியவந்துள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவோம் என இந்த அரசாங்கம் தெளிவான வாக்குறுதியை வழங்கியிருந்தது....
அரசியல்உள்நாடு

எனது தந்தை கைது செய்யப்பட்டாலும், செய்யாவிட்டாலும் தற்போதைய அரசாங்கம் கவிழும் – முன்னாள் எம்.பி சதுர சேனாரத்ன

editor
இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதில் முன்னணியில் இருந்தவர் தனது தந்தையான ராஜித சேனாரத்ன என அவரது மகனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன கூறுகிறார். ராஜித சேனாரத்னவை குற்றச்சாட்டுகளிலிருந்து நீதிமன்றம் முன்னர்...
அரசியல்உள்நாடு

மாவத்தகம பிரதேச பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

editor
அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட குருநாகல் மாவட்டம் மாவத்தகம பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தம்வசப்படுத்தியது. இன்றைய தினம்...
அரசியல்உள்நாடு

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு – 15 வருவாய் ஆய்வாளர்களுக்கு நியமனம்

editor
சப்ரகமுவ மாகாண அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 15 வருவாய் ஆய்வாளர்களுக்கு நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றையதினம் (14) சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்னவின் தலைமையில் சப்ரகமுவ மாகாண சபை...
அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் பிணை மனு நிராகரிப்பு – மீண்டும் விளக்கமறியல்

editor
கிரிபத்கொடை பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஹர நீதவான் நீதிமன்றத்தின்...
அரசியல்உள்நாடு

CIDயில் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய சுஜீவ சேனசிங்க எம்.பி

editor
சட்டவிரோதமாக பாகங்களை பொருத்தி உருவாக்கப்பட்ட வாகனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சுஜிவ சேனசிங்க இன்று (14) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார். சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன்...
அரசியல்உள்நாடு

அஜித் பி பெரேராவின் பதவி மரிக்காருக்கு!

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா, உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய மேம்பாடு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இதனையடுத்து ஐக்கிய மக்கள்...