Category : அரசியல்

அரசியல்உள்நாடு

துப்பாக்கி சூட்டில் மரணமானவருக்கு நீதி வேண்டும் – சாணக்கியன் எம்.பி

editor
முன்னாள் அமைச்சரின் வீட்டின் முன்னால் நடந்த துப்பாக்கிசூட்டில் மரணமானவருக்கு நீதி வேண்டும் என சாணக்கியன் அமைச்சரிடம் வலியுறுத்தினார். மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பிரசன்னத்துடன் நேற்று (13)...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களுக்கான பணிகள் இடைநிறுத்தம்!

editor
ஒப்பந்தம் வழங்கப்பட்டு, தற்போது மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 20 மெகாவாட் மற்றும் 50 மெகாவாட் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களின்நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று (13) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சாரணர் மாநாடு குறித்து அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

editor
இலங்கை பாலைதட்சர் இயக்கம் தற்போது நாட்டில் மிகவும் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு வருவதாக வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று (13) இலங்கை சாரணர் தலைமையகத்தில்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜனாதிபதி அநுர தலைமையில் இடம்பெறவுள்ள தேசிய மீலாத் தின நிகழ்வு – முனீர் முழப்பர் தலைமையில் இடம்பெற்ற கூட்டம்

editor
புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் தேசிய மீலாதுன் நபி தின நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் 05 ஆம் திகதி...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

ஜனாதிபதி அநுர தலைமையில் 2026 வரவு செலவு திட்ட பூர்வாங்க கலந்துரையாடல்

editor
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கான 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அரசாங்கத்திற்கு மக்கள் மீது இரக்கம் இல்லை – துயரங்களைக் கேட்க யாரும் இல்லை – சஜித் பிரேமதாச

editor
செவனகல சீனி தொழிற்சாலையில் காணப்படும் இரண்டு இயந்திரங்களில் ஒரு இயந்திரம் கடந்த 4 மாதங்களாக பழுதடைந்து, பழுதுபார்க்கப்படாமல் இருக்கிறது. தற்போது பயன்பாட்டில் காணப்படும் மோட்டாரும் 35 ஆண்டுகள் பழமையானதாகும். எனவே அதன் செயல்திறனும் நிச்சயமற்று...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர்கள் சபையின் இரண்டாவது கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர தலைமையில் இடம்பெற்றது

editor
ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர்கள் சபையின் இரண்டாவது கலந்துரையாடல் நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. கடந்த சபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் மீளாய்வு, 2030 ஆம் ஆண்டுக்குள்...
அரசியல்உள்நாடு

ஹர்த்தால் போராட்டத்திற்கான திகதியில் மாற்றம் – புதிய திகதியை அறிவித்தார் சுமந்திரன்

editor
வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்ட ஹர்த்தால் போராட்டத்திற்கான திகதி மாற்றப்பட்டுள்ளதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இராணுவ பிரசன்னத்தை ஆட்சேபித்தும், முத்தையன்கட்டுக்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் விசேட கலந்துரையாடல்

editor
எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியில் நாளை (14) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளிடையே...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பேருந்துகளில் AI தொழில்நுட்பம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கதிர்காமம் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து...