துப்பாக்கி சூட்டில் மரணமானவருக்கு நீதி வேண்டும் – சாணக்கியன் எம்.பி
முன்னாள் அமைச்சரின் வீட்டின் முன்னால் நடந்த துப்பாக்கிசூட்டில் மரணமானவருக்கு நீதி வேண்டும் என சாணக்கியன் அமைச்சரிடம் வலியுறுத்தினார். மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பிரசன்னத்துடன் நேற்று (13)...