Category : அரசியல்

அரசியல்உள்நாடு

மதுபோதையில் தேர்தல் பணிகளை செய்தவர் கைது

editor
தெரணியகலை பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு பணியாளர்களை அழைத்துச்சென்ற வேன் சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்குச் சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் மற்றும் பணியாளர்களுடன் தெரணியகலை பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு...
அரசியல்உள்நாடு

விசேட தேவையுடையோருக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

editor
ஜனாதிபதி தேர்தலின் போது விசேட தேவையுடைய வாக்காளர்கள் எவ்வித சிரமமும் இன்றி வாக்களிப்பதற்கான வசதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் விசேட தேவையுடையோருக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு...
அரசியல்உள்நாடு

முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் தயார் நிலையில் – நிஹால் தல்துவ

editor
அனைத்து பிரஜைகளும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு ஆதரவு வழங்கினால், அடுத்த சில நாட்களிலும் தொடர்ந்து நாட்டில் அமைதியான சூழல் ஏற்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால்...
அரசியல்உள்நாடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பவித்ரா உள்ளிட்ட மூவர் நீக்கம்

editor
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான பவித்ரா வன்னியராச்சி, ரோஹித அபேகுணவர்தன, எஸ்.எம். சந்திரசேன ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இது தொடர்பில் அறிக்கை ஒன்றை...
அரசியல்உள்நாடு

நாட்டிலிருந்து வெளியேறினார் பசில் – வீடியோ

editor
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கையிலிருந்து வெளிநாடொன்றிற்கு சென்றுள்ளதை ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன உறுதி செய்துள்ளது. இன்று காலை அவர் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ள அவர் பொதுத்தேர்தல் நடவடிக்கைகளிற்காக நாடு திரும்புவார் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது....
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் – 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

editor
நாளை 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை) 5,214 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத்...
அரசியல்உள்நாடு

வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள்

editor
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபயை தெரிவு செய்வதற்காக நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும்...
அரசியல்உள்நாடு

22 ஆம் திகதிக்குள் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்க்கிறோம் – தேர்தல்கள் ஆணைக்குழு

editor
ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் பூரணப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் சட்டத்துக்கும், பொதுச் சட்டத்துக்கும் எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் காலத்தில் அநாவசியமான பிரச்சினைகளை ஏற்படுத்துவதை அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். தமது குடும்பத்தை...
அரசியல்உள்நாடு

வாக்குப்பதிவுக்குப் பிறகு வீதிகளில் இருக்க வேண்டாம்

editor
வாக்கு எண்ணிக்கை இடம்பெறும் போது அந்த முடிவுகளை தொலைக்காட்சிகள் அல்லது பெரிய திரைகளை பயன்படுத்தி வீதிகளின் அருகில் ஒன்று கூடி பார்ப்பது சட்டவிரோதம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல்....
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளர் அறிவிக்கப்படும் விதம்

editor
அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில்...