ஆசை வார்த்தைகளை பேசி ஆட்சி பீடம் ஏறியவர்கள் மலையக மக்களை மறந்து விட்டார்கள் – பழனி திகாம்பரம் எம்.பி
கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டு ஆசை வார்த்தைகளை பேசிய ஜனாதிபதி உள்ளிட்ட ஏனையவர்கள் ஆட்சி பீடம் ஏறியதும் மலையக மக்களை மறந்து விட்டார்கள் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும்...