ஜனாதிபதி பதவியையும், 2/3 பெரும்பான்மை அரசாங்கத்தையும் வைத்துக் கொண்டு அரசாங்கம் மக்களுக்கு என்ன பணிகளை செய்துள்ளன ? சஜித் பிரேமதாச
ஜனாதிபதியின் அதிகாரத்தையும், பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையையும் வைத்துக் கொண்டு, முறைமையில் மாற்றத்தை கொண்டு வர உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தையும் தமக்கு வழங்குமாறு அரசாங்கம் கோருகின்றது. இவர்கள் ஆட்சியைப் பிடித்தாலும் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை...