வீடியோ | முன்னாள் ஜனாதிபதி ரணில் CIDயில் முன்னிலையானார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார். நாட்டிற்குள் மருந்துகளை இறக்குமதி செய்வது...