பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க சட்ட நடவடிக்கை – பிரதமர் ஹரிணி
பழங்குடியினர் எமது நாட்டின் ஒரு அங்கம் எனவும், பழங்குடியினருக்கும் ஏனைய அனைவருக்கும் இருக்கும் உரிமைகள் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பழங்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான சட்ட...