Category : அரசியல்

அரசியல்உள்நாடு

அதானி குழுமத்துடனான ஒப்பந்தம் இரத்து செய்யப்படவில்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor
காற்றாலை மின் திட்டம் தொடர்பாக அதானி குழுமத்துடனான ஒப்பந்தத்தை இரத்து செய்ய அமைச்சரவை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இருப்பினும், குறித்த திட்டத்தால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டணங்களை மட்டுமே...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில்

editor
கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை புதுக்கடை இலக்கம் 5 மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். பணமோசடி...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது

editor
மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச செயலக மட்டத்தில் சேவை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ சி.ஐ.டியில்

editor
கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இன்று (25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் அவர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர், பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

மொட்டுவின் தேர்தல் பிரச்சாரம் ஒத்திவைப்பு

editor
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரச்சார நடவடிக்கைகள் அடுத்த மாதம் 02 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பிரச்சார நடவடிக்கைகளை அனுராதபுரத்தில் இன்று (25) ஆரம்பிப்பதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், நிலவும்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் வீடு கால்பந்தாட்ட மைதானம் போன்று பெரியது – தே.ம.ச எம்.பி அசித்த நிரோஷன

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் கொழும்பு 07 விஜேராமவில் உள்ள காணியின் பெறுமதி 3357 மில்லியன் ரூபா என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோஷன தெரிவித்துள்ளார். குறித்த காணி...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – யோஷித ராஜபக்ஷ கைது

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெலியத்த பகுதியில் வைத்து இன்று (25) காலை அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர்...
அரசியல்உள்நாடு

அரிசி, தேங்காய் மற்றும் மீன் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் – அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

editor
எதிர்காலத்தில் அரிசி, தேங்காய் மற்றும் மீன் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கூறுகிறார். தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் துறைகளை மேம்படுத்துவது தனது அமைச்சகத்தின் பங்கு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் ஜனாதிபதிகளின் விவகாரத்தில் அரசாங்கம் பாதாள குழுக்களை போல் சண்டித்தனமாக செயற்பட கூடாது – மனோஜ் கமகே

editor
முன்னாள் ஜனாதிபதிகளின் விவகாரத்தில் அரசாங்கம் பாதாள குழுக்களை போல் சண்டித்தனமாக செயற்பட கூடாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயிரச்சுறுத்தல் காணப்படுகிறது என்று புலனாய்வு பிரிவு முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் மற்றும் சலுகை தொடர்பில்...
அரசியல்உள்நாடு

மக்களை தவறாக வழிநடத்தக்கூடாது – திலித் ஜெயவீர எம்.பி

editor
ஜே.வி.பி தற்போது அதன் சொந்த மக்களிடமிருந்தே ஒரு சவாலை எதிர்கொள்கிறது என்று சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொழில்முனைவோர் திலித் ஜெயவீர தெரிவித்துள்ளார். அவர்கள் இப்போது எல்லாவற்றையும் மாயைகளால் மறைப்பதாக திலித் ஜெயவீர...