Category : அரசியல்

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

அரசாங்கத்தின் அறிவிப்பு சட்டத்திற்கு முரணானது – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போர்க்கொடி

editor
ஒத்திவைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அறிவித்தது ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்கும் முரணானது என்று நாங்கள் கருதுகிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடக அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா...
அரசியல்உள்நாடு

மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்க அழைப்பு

editor
கடந்த காலங்களை மறந்து மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்தால் பலமுடன் செயற்படலாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி...
அரசியல்உள்நாடு

உயிர்த்தஞாயிறு தாக்குதல் – மைத்திரிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

editor
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதற்கான உத்தரவொன்றை மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதன்படி எதிர்வரும் பெப்ரவரி 6 அன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. உயிர்த்த...
அரசியல்உள்நாடு

அமைச்சர் சரோஜாவை சந்தித்த ACJU பிரதிநிதிகள்

editor
ACJU பிரதிநிதிகளுக்கும், அமைச்சர் சரோஜா உள்ளிட்ட தரப்புக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது ACJU பிரதிநிதிகள் அமைச்சருக்கும், பிரதிநிதிகளுக்கும், திருக்குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு உட்பட பல புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு பெண்கள் மற்றும்...
அரசியல்உள்நாடு

மாவை சேனாதிராஜா விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய மனதார பிரார்த்திக்கிறேன் – நாமல் ராஜபக்ஷ எம்.பி

editor
தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய மனதார பிரார்த்திக்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்....
அரசியல்உள்நாடு

அவசரப்பட்டு தேங்காய்களைக் கொள்வனவு செய்ய வேண்டாம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor
தேங்காய் தட்டுப்பாடு என்பதற்காக கலவரமடைந்து அவசரப்பட்டு அவற்றைக் கொள்வனவு செய்ய வேண்டாம் என்று நுகர்வோரைக் கேட்டுக் கொள்கின்றோம். தேங்காய்களின் விலை 300 ரூபா வரை உயர்வடையும் என எவராலும் எதிர்வு கூற முடியாது என...
அரசியல்உள்நாடு

அரசாங்கத்திற்கு கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் ஊடாக மக்கள் பதிலளிக்க ஆரம்பித்துள்ளனர் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது சொல்வதைச் செய்யாத போக்கு காணப்படுகின்றன. மக்களுக்கு நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்புகளை வழங்கி விட்டு திணறி வருகின்றனர். வலுவான வேலைத்திட்டமும் அதற்குத் தேவையான தொலைநோக்குப் பார்வையும் இந்த அரசாங்கத்திடம் இல்லை...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி நிதியிலிருந்து ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்க திட்டம்

editor
நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில், ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை கிராம மட்டத்திற்கு விரிவுபடுத்துவதற்கும் பிரதேச செயலகம் மூலம் சேவைகளை இணையவழி(ஒன்லைன் முறை) மூலம் வழங்குவதற்கும் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது....
அரசியல்உள்நாடு

70 மில்லியன் ரூபா முறைகேடு – நாமல் எம்.பி க்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்

editor
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். இலங்கையில் ரக்பி அபிவிருத்திக்காக இந்திய கிரிஷ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாவை...
அரசியல்உள்நாடு

தேசிய ஒருங்கிணைப்பு மேம்பாட்டு உதவி அதிகாரிகளுடன் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் கலந்துரையாடல்

editor
தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் திரு. முனீர் முளப்பர் மற்றும் மாவட்டங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய ஒருங்கிணைப்பு மேம்பாட்டு உதவி அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு ஒன்று நேற்று (27-01-2025) நீதி அமைச்சின் நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களையும்...