Category : அரசியல்

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் என்பது உறுதி – ஜனாதிபதி அநுர

editor
டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, அரச டிஜிட்டல் கொடுப்பனவு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை – அஸாத்தின் குற்றச்சாட்டுக்கு கோட்டா பதில்

editor
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லையெனவும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாதெனவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்த சதி செய்ததாக கோட்டாபய...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது – லசந்தவின் மகளுக்கு உறுதியளித்த பிரதமர் ஹரிணி

editor
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக அவரது மகள் அஹிம்சா அனுப்பிய கடிதம் தனக்குக் கிடைத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தேவைப்பட்டால், லசந்த விக்ரமதுங்க சார்பாக புதிய...
அரசியல்உள்நாடு

இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர், சபாநாயகரை சந்தித்தார்

editor
இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் திருமதி (கலாநிதி) சிரி வோல்ட் (Siri Walt) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் (31) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். சுவிட்சர்லாந்து அரசாங்கம் பல்வேறு துறைகளில் இலங்கைக்கு வழங்கும்...
அரசியல்உள்நாடு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சார சட்டத்தை உடனடியாக செயலிழக்கச் செய்து நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor
2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சட்டத்தின் கீழ் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நிறுவப்பட்டது. இது நாட்டின் மின்சார துறை, பெற்றோலிய துறை மற்றும் நீர்...
அரசியல்உள்நாடு

கிழக்கு ஆளுநரின் அம்பாறையில் நடைபெற்ற மக்கள் தினம்

editor
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர அவர்களால் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுச் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில்இ அம்பாறை மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை (06) மக்கள் தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டச்...
அரசியல்உள்நாடு

எந்தவொரு அரசாங்கத்திற்கும் எத்தகையதொரு கொள்கையும் இல்லை – பிரதமர் ஹரிணி

editor
தெங்குப் பயிர்ச்செய்கையை அபிவிருத்திசெய்வது தொடர்பில் இதுவரை எந்தவொரு அரசாங்கத்திற்கும் எத்தகையதொரு கொள்கையும் இல்லாமை காரணமாக தேங்காய்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கடந்த (05) ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போதைய...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

அமைதியற்ற முறையில் நடந்து கொண்டால் சபையிலிருந்து வெளியேற்ற நேரிடும் – அர்ச்சுனாவுக்கு பிரதி சபாநாயகர் கடுமையாக எச்சரிக்கை

editor
சபையில் தொடர்ந்தும் அமைதியற்ற முறையில் நடந்துகொள்ளும் யாழ். மாவட்ட எம். பி அர்ச்சுனா இராமநாதனை படைக்கல சேவிதர்களைக் கொண்டு சபையிலிருந்து வெளியேற்ற நேரிடும் என பிரதி சபாநாயகர் மொஹமட் ரிஷ்வி சாலி இன்று (06)...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கட்சிக்குள் குழப்பம் – பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு எம்பிக்கள் – ஹெக்டர் அப்புஹாமி எம்.பி

editor
அமைச்சர்களின் அழுத்தங்களால் குறுகிய காலத்துக்குள் 06 அரச நிறுவனங்களின் தலைவர்கள் பதவி விலகியுள்ளனர். தேசிய மக்கள் சக்திக்குள் காணப்படும் பிரச்சினைகளால் கனிசமான ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர – சட்டமா அதிபர் இடையே அவசர சந்திப்பு

editor
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்யும் முடிவு குறித்த காரணங்களை அறிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவை இன்று (6) பிற்பகல்...