தேர்தல்கள் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் சேவைகள் இன்று திங்கட்கிழமை (07) முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய பராமரிப்பு பணிகள் காரணமாக பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....