Category : அரசியல்

அரசியல்உள்நாடு

விபத்தில் சிக்கிய பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதி

editor
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இன்று சனிக்கிழமை (15) விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து சம்பவித்துள்ள...
அரசியல்உள்நாடு

ஆசிரியர் பயிற்சி 15 ஆண்டுகளாக எவ்வித மாற்றத்திற்கும் உட்படவில்லை – பிரதமர் ஹரிணி

editor
பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் ஆசிரியர்களை உருவாக்கும் நாட்டின் கல்விக் கல்லூரி முறைமையில் வழங்கப்படும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி 15 வருடங்களாக எவ்வித மாற்றங்களுக்கும் உட்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புலதிசிபுர...
அரசியல்உள்நாடு

பைசல் எம்.பியின் உறவினர் விளக்கமறியலில்

editor
வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் உறவினர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் மாரவில பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில்...
அரசியல்உள்நாடு

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் – பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன

editor
ருவன்புர அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் கைவிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை என்று பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். நிர்மாணப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்த...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் ஜனாதிபதி ரணில் ஓமான் புறப்பாட்டார்

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (15) காலை ஓமான் புறப்பட்டார் அங்கு நடைபெறும் ‘இந்தியப் பெருங்கடல்’ சிறப்பு மாநாட்டில் விருந்தினர் பேச்சாளராகப் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கிறார். இந்த மாநாட்டை இந்திய அறக்கட்டளை...
அரசியல்உள்நாடு

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில் காணப்படுகின்றது – உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நாம் தயார் – சஜித் பிரேமதாச

editor
10 பிரதான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி தமது வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளது. அவை மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். இன்று, நாடு பயணிக்கும் பாதை தெளிவாக தெரிகிறது. வலுவான அரசாங்கத்திற்கு பதிலாக,...
அரசியல்உள்நாடு

அர்ச்சுனா எம்.பியுடன் நடந்த கைகலப்பு – வெளியான புதிய திருப்பம்

editor
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் நபர் ஒருவரை தாக்கிய பிரச்சனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை...
அரசியல்உள்நாடு

இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் கட்டியெழுப்பப்படும் மும்மொழி பாடசாலை – தற்போதைய நிலை தொடர்பில் பிரதமர் கண்காணிப்பு

editor
இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் பொலனறுவை, கதுருவெல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மும்மொழியிலான தேசிய பாடசாலையின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்வதற்கான கண்காணிப்பு விஜயம் மற்றும் குறித்த பாடசாலையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று...
அரசியல்உள்நாடு

சட்டமூல வழக்கை ஒரே நாளில் தீர்த்திருக்க முடியும் – ரவூப் ஹக்கீம் எம்.பி

editor
உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வழக்கை ஒரே நாளில் தீர்த்திருக்க முடியும். ஆனால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தாமதத்தினாலேயே தீர்ப்பு வெளியாவதற்கும் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக நவீன் திசாநாயக்க நியமனம்

editor
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய உப தலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (14) இடம்பெற்ற கட்சி செயற்குழுக் கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த...