Category : அரசியல்

அரசியல்உள்நாடு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் அரசின் நடவடிக்கை என்ன ? சாணக்கியன் கேள்வி

editor
படுகொலை செய்யப்பட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் ஊடகவியலாளர்களுக்கான இவ் அரசின் நடவடிக்கை என்ன என்று கடந்த 1 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்....
அரசியல்உள்நாடு

அரசாங்கம் இன்னும் சர்வதேச நாணய நிதியம் சொல்லும் வார்த்தைக்கு ஆடுகிறதா ? சஜித் பிரேமதாச கேள்வி

editor
2025 நிதி நிலை அறிக்கை குழுநிலை விவாதத்தின் நான்காம் நாளான இன்று (03ஆம் திகதி) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய முழு உரை நான் எரிசக்தி அமைச்சரிடம் சில இலகு கேள்விகளை முன்வைக்கிறேன்....
அரசியல்உள்நாடு

பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரை தாக்கிய பல்கலை மாணவர்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை

editor
மிஹிந்தலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய ரஜரட்டை பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை கைது செய்வது தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மிஹிந்தலை நகரிலுள்ள உணவகம்...
அரசியல்உள்நாடு

ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை

editor
கடந்த வருடம் ஐந்தாம் மாதம் 30 ஆம் திகதி களனிவெளி பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனத்தினரால் தாக்கல்...
அரசியல்உள்நாடு

தொடர்ந்தும் இந்த அரசாங்கம் ஏமாற்றும் வேளையையே செய்து வருகின்றது – சஜித் பிரேமதாச

editor
கடந்த இரண்டு தேர்தல்களிலும் பொய்களை கூறி, மக்களை ஏமாற்றியே வெற்றி பெற்று, இன்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர் உடன்படிக்கையின்படி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு வழங்க...
அரசியல்உள்நாடு

நான் செய்யாத எதையும் சொல்ல மாட்டேன் – பாராளுமன்றத்தில் பொய்யர்கள் பெருகி வருகின்றனர் – நாமல் எம்.பி

editor
பாராளுமன்ற சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்து பாராளுமன்றத்தில் பொய்யான அறிக்கைகள் வெளியிடப்படுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லாதுவிடின் அதைத் தடுக்க தனிநபர் உறுப்பினர் பிரேரணையைக் கொண்டு வருவேன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு

editor
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று (03)...
அரசியல்உள்நாடு

பொருளாதார மறுமலர்ச்சியைப் போன்று கலாசார மறுமலர்ச்சியும் மிகவும் முக்கியமானது – பிரதமர் ஹரிணி

editor
பெரஹெர இடம்பெறும் போது காணும் ஐக்கியம் மாற்றத்திற்குரிய நாட்டை உருவாக்குவதற்கு தேவையானதெனவும் இது தனிமைப்படுத்தப்பட்ட செயற்பாடு அல்ல எனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஹொரணை ரஜமஹா விகாரையின் ரைகம்புர நவம் மகா...
அரசியல்உள்நாடு

காற்றாலை மின் திட்டம் – அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதை காத்திருந்து பார்ப்போம் – முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor
இந்தியாவுடன் இணைந்து செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க காத்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய தலைநகர் புது டெல்லியில்...
அரசியல்உள்நாடு

குற்றச்சாட்டுகள் தவறானவை – பதில் வழங்கிய முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர

editor
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணச் சூத்திரத்தின்படி, அப்போதைய அரசாங்கங்களின் அமைச்சரவை அமைச்சர்கள், நீதிமன்ற தீர்ப்புக்கு அமைவாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பதிலளித்துள்ளார். தனது...