Category : அரசியல்

அரசியல்உள்நாடு

அர்ச்சுனா எம்.பி சிஐடியில் முன்னிலையானார்

editor
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (4) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்....
அரசியல்உள்நாடுவணிகம்

இலத்ததிரனியல் வணிகத் தளங்களுக்கான வரிவிதிப்புத் தொடர்பான விடயங்கள் தீர்க்கப்பட்டன

editor
வெளிப்புற முதலீடுகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள், உள்ளூர் நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கான அதிகரித்த வரம்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் எல்லை தாண்டிய விரிவாக்கத்தை எளிதாக்குவதற்கான செயல்முறைகளை நெறிப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டளை குறித்து அரசாங்க...
அரசியல்உள்நாடு

முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு விரும்புகிறேன் – கட்சியே தீர்மானிக்க வேண்டும் – முன்னாள் எம்.பி சுமந்திரன்

editor
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமானால், வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு விரும்புவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது, தமது விருப்பமே தவிர முடிவில்லை எனத் தெரிவித்த அவர், கட்சியின்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் தனிப்பட்ட செயலாளர் CIDக்கு அழைப்பு

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்க அவர் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ஜனாதிபதி செயலகத்தின் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப்...
அரசியல்உள்நாடு

கடந்த 6 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் 3.7 பில்லியன் டொலர் வருமானம் – அமைச்சர் விஜித ஹேரத்

editor
கடந்த 6 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதிக்குள் மற்றுமொரு...
அரசியல்உள்நாடு

இலங்கையின் சட்டத்தை இந்திய தேவைக்கேற்ப திருத்த முடியுமா? – விமல் வீரவன்ச கேள்வி

editor
இலங்கைக்கு டிஜிட்டல் அடையாள அட்டையை விநியோகிக்கும் கருத்திட்டத்துக்கு தரவு பாதுகாப்பு சட்டம் தடையாக இருப்பதாக இந்திய நிறுவனம் குறிப்பிட்டதை தொடர்ந்து அந்த சட்டத்தை திருத்தம் செய்யும் யோசனையை இன்றும் ஒருமாத காலத்துக்கு கொண்டு வருவதாக...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1வீடியோ

முன்னாள் ஜனாதிபதிகளின் தேவையற்ற வரப்பிரசாதங்களை இரத்து செய்யலாம் – பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் – எஸ்.எம்.மரிக்கார் எம்.பி

editor
முன்னாள் ஜனாதிபதிகளின் தேவையற்ற வரப்பிரசாதங்களை இரத்துச்செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

மஹிந்த ராஜபக்ஷவை நெருக்கடிக்குள்ளாக்க அரசாங்கம் முயற்சி – முன்னாள் எம்.பி திலும் அமுனுகம

editor
பிரிவினைவாத கொள்கையுடைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தவே மஹிந்த ராஜபக்ஷவை நெருக்கடிக்குள்ளாக்க அரசாங்கம் முயற்சி. உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மஹிந்த ராஜபக்ஷவை வெளிவேற்றினால் பெரும்பாலான மக்கள் உறுதிப்பத்திரத்துடன் அவருக்கு வீடுகளை வழங்குவார்கள். பழிவாங்கும் நோக்கில்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படும் – அமைச்சர் வசந்த சமரசிங்க அதிரடி அறிவிப்பு

editor
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான திட்டம் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளைக் குறைப்பது தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....
அரசியல்உள்நாடு

முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரனைகள் – சர்வதேசமயமாகப்பட வேண்டும் – ரவூப் ஹக்கீம் எம்.பி

editor
முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்த வேண்டுமென காத்தான்குடியில் இன்று (03) அனுஷ்டிக்கப்பட்ட 35வது தேசிய ஷுஹதாக்கள் தின நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற...