Category : அரசியல்

அரசியல்உள்நாடு

ஜனாதிபதிக்கும் இலங்கை பாடகர்கள் சங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடல்

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை பாடகர்கள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஒரு பாடலின் முழுமையான மற்றும் சட்டபூர்வ உரிமைகளை பாடலாசிரியருக்கு, இசையமைப்பாளர்களுக்கு, அதே போல் பாடகர்களுக்கும்...
அரசியல்உள்நாடு

எம்பிக்களின் காப்புறுதி அதிரடியாக குறைப்பு – அமைச்சரவை அங்கீகாரம்

editor
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதியை ரூ. 10 இலட்சத்திலிருந்து ரூ. 2 ½ இலட்சமாக குறைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (04) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 19 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....
அரசியல்உள்நாடு

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொலிஸ் சிறப்புப் படைகள் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காக, பொலிஸ் சிறப்புப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இவ்வாறான குற்றச்செயல்களை...
அரசியல்உள்நாடு

நாமல் எம்.பியை அவசர அவசரமாக சந்தித்த முன்னாள் அமைச்சர்களும் எம்.பிக்களும்!

editor
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷவை சுமார் இருபது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கொண்ட குழு சந்தித்து விசேட கலந்துரையாடல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கலந்துரையாடலின்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | பதவிக்காலம் நிறைவடைந்து விடைபெறும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரதமர் ஹரிணியை சந்தித்தார்

editor
பதவிக்காலம் முடிந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ், பிரதமர் ஹரிணி அமரசூரியவை ஒகஸ்ட் நேற்று (04) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். உயர் ஸ்தானிகரை வரவேற்ற பிரதமர், தனது...
அரசியல்உள்நாடு

அரச ஊழியர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்கள் – அமைச்சர் வசந்த சமரசிங்க

editor
அரச ஊழியர்களுக்கு புதிய வீடு கட்ட அல்லது வீடுகளைப் புதுப்பிக்க கடன்கள் வழங்கப்படுமென அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் வீடில்லா பிரச்சினை மற்றும் வீட்டு வசதிகளின்றிய பிரச்சினைகளை அடுத்த 05 முதல்...
அரசியல்உள்நாடு

கல்முனை உப பிரதேச செயலக விடயமாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரை சந்தித்த ஹரீஸ்!

editor
கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கும் தற்போதைய பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச் அபேயரத்ன அவர்களுக்கும் இடையில் இன்று (04)...
அரசியல்உள்நாடு

கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

editor
கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (04) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் கடந்த 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய இந்த...
அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்!

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு இன்று (04) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

தவறான தரவுகளின் அடிப்படையில் சஹஸ்தனவி LNG மின் உற்பத்தி நிலையத்திற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

editor
சஹஸ்தனவி திரவப்படுத்தப்பட்ட இயற்கை வாயு மின் (LNG) நிலையத்தை கொண்டு நடத்துவதற்கு அரசாங்கம் அமைச்சரவை அனுமதியைப் பெற்றுள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தரவுகளில் பொய்யான விடயங்கள் காணப்படுகின்றன. இந்த அமைச்சரவைப் பத்திரத்தின்...