அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் எதிர்க்கட்சிக்கு எதிரானதாகவே அமையும் – அமைச்சர் ஆனந்த விஜேபால
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் எதிர்க்கட்சியினருக்கு எதிரான போராட்டமாகவே அமையும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்தை வீழ்த்தும் போராட்டத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்ட எதிர்க்கட்சியினர்...
