Category : அரசியல்

அரசியல்உள்நாடு

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை – முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கைதாவார் என அறிவிப்பு

editor
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் சந்தேக நபரின் சட்டத்தரணிகளும் முன்வைத்த...
அரசியல்உள்நாடு

விபத்தில் சிக்கிய அசோக ரன்வல எம்.பி – காரணம் வெளியானது

editor
விபத்துக்குள்ளான பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வைத்திய அறிக்கை இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அசோக...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தாக்கல் செய்த ரிட் மனுவை அழைக்க திகதி நிர்ணயம்

editor
கவனயீனமாக வாகனம் செலுத்தல், விபத்தைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்காமை மற்றும் பாரதூரமான விபத்தை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

அவுஸ்திரேலியா, சிட்னி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஜனாதிபதி அநுரவின் இரங்கல் செய்தி

editor
அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதுதொடர்பில் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘சிட்னியின் பொண்டி...
அரசியல்உள்நாடு

அஷோக ரன்வல எம்.பியின் மருத்துவ அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை

editor
விபத்துக்குள்ளான பாராளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வலவின் மருத்துவ அறிக்கை இதுவரை பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார். மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னர் பாராளுமன்ற...
அரசியல்உள்நாடு

நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதியைச் சந்தித்தார் – சஜித்

editor
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதியான Takafumi Kadono அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (15) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. டித்வா சூறாவளி புயலால்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

மனிதாபிமான உதவிகளுடன் மற்றுமொரு இந்திய விமானம் இலங்கையை வந்தடைந்தது

editor
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிகப்பெரிய சரக்கு விமானமான சி-17 (C-17) ரக விமானம் ஒன்று இன்று (14) பிற்பகல் 03.07 மணியளவில் இந்தியாவின் ஆக்ரா நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இதில் 25...
அரசியல்உள்நாடு

வெள்ளம்பிட்டிய மக்களுக்கு நிவாரணம் வழங்கிய றிஷாட் பதியுதீன் எம்.பி

editor
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, வெள்ளம்பிட்டிய பிரதேச மக்களுக்களுக்கு தேவையாக இருந்த அத்தியவசிய நிவாரண பொதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்களினால் வழங்கி...
அரசியல்உள்நாடு

முஜிபுர் ரஹ்மான் எம்.பியின் வீடு உட்பட அவரது சகோதரி, மனைவியின் தாயார் வீடுகளிலும் விசாரணை!

editor
குற்றப் புலனாய்வுத் துறையுடன் (CID) தொடர்புடையதாகக் கூறிக்கொள்ளும் ஒரு சிலர், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தொடர்பாக விரிவான விசாரணைகளை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது கடந்த வெள்ளிக்கிழமை (12) கல்கிஸையில் உள்ள எம்.பி.யின்...
அரசியல்உள்நாடு

கம்பளை வைத்தியசாலைக்கு 29 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்களை அன்பளிப்பு செய்தார் சஜித் பிரேமதாச

editor
அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையில் தற்போது பல குறைபாடுகள் காணப்படுகின்றன. அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்பும் தற்போதைய நிவாரண முன்னெடுப்புகளிலும் பல சிக்கல்கள் காணப்படுவது தெளிவாக தெரிகிறது. இடர் முகாமைத்துவ துறையில் சேவையாற்றி வரும் அரச அதிகாரிகள்...