Category : அரசியல்

அரசியல்உள்நாடு

பெற்றோருக்கு சுமையோ, பிள்ளைகளுக்கு துயரமோ கொடுக்காத கல்வி முறையை நாட்டில் உருவாக்குவோம் – ஜனாதிபதி அநுர

editor
பெற்றோருக்கு சுமையையும் பிள்ளைகளுக்கு துயரத்தையும் கொடுக்காத ஒரு கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின் மாணவர் தலைமுறைக்கு சர்வதேசத்தை வெல்லக்கூடிய நவீன கல்வி முறை அவசியம் என்றும்,...
அரசியல்உள்நாடு

பிரதேச செயலகங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு ஜனாதிபதி அநுர பணிப்புரை

editor
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் 07.01.2026ல் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கருத்து தெரிவிக்கையில்...
அரசியல்உள்நாடு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னிருந்ததை விடவும் சிறந்த வாழ்க்கைத்தரத்தைப் பெற்றுக் கொடுப்போம் – ஜனாதிபதி அநுர

editor
இலங்கை வரலாற்றில் அரச அனுசரணையின் கீழ் அதிகளவான வீடுகள் நிர்மாணிக்கப்படும் ஆண்டாக 2026 ஆம் ஆண்டு அமையும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அனர்த்தங்களினால் சேதமடைந்த சுமார் 20,000 – 25,000...
அரசியல்உள்நாடு

கபீர் ஹாசிம் எம் பியின் தலைமையில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு கூடியது

editor
தொல்பொருள் மற்றும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அனைத்து தகவல்களையும் மையமாகக் கொண்ட தரவுத் தளமொன்றைப் பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) கவனம் செலுத்தப்பட்டது. தொல்பொருளியல் திணைக்களத்தின் 2021,...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | இடம் பெயர்ந்த மலையக மக்களுக்கும், வீடமைக்க காணியும், ரூ.50 இலட்சமும் தர பட வேண்டும் – மனோ கணேசன் எம்.பி

editor
பேரிடரில் சிக்கி வீடிழந்த மலையக மக்களுக்கு, நாட்டின் ஏனைய மக்களுக்கு தர படுவதை போல, காணியும், 50 இலட்ச ரூபாவும் தரப்பட வேண்டும். கடை தேங்காயை எடுத்து, வழி பிள்ளையாருக்கு அடிப்பதை போல், இந்திய...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்

editor
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 05 சந்தேகநபர்களை எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று...
அரசியல்உள்நாடு

ஜீவன் தொண்டமான் எம் பியின் சாணக்கிய பேச்சுவார்த்தை வெற்றி!

editor
மூடப்பட்டிருந்த அக்கரபத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட டயகம–அக்கரபத்தனை கிழக்கு பிரிவு தேயிலை தொழிற்சாலையானது, இ.தொ.கா பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்களின் சாணக்கியமான பேச்சுவார்த்தையினால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்கரபத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட...
அரசியல்உள்நாடு

காரமுனை மக்களின் காணிகளை விரைவாக விடுவிக்க வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor
“மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை வடக்கு காரமுனையில் பரம்பரையாகப் புத்தத்துக்கு முன் வசித்த மக்களின் காணியை விடுவிப்பதற்கு தேவையான எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரைக்கும் வாகரை பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்படவில்லை” – என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை

editor
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கம்பஹா நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (9) பிறப்பித்துள்ளது. 2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி...
அரசியல்உள்நாடு

முட்டுக்காலில் தண்ணீருக்குள் இருந்து அரசியல் செய்கின்றார்கள் NPP எம்.பி பைசல் – தரமான பதில் வழங்கிய புத்தளம் மாநகர சபை உறுப்பினர் ரணீஸ் பதூர்தீன்

editor
புத்தளம் கரைத்தீவு சின்ன நாகவில்லு பிரதேச மக்கள் “முட்டுக்காலில்” தண்ணீருக்குள் இருந்து கொண்டு அரசியல் செய்கின்றார்கள் என்று குற்றம் சுமத்திய புத்தளம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் அவர்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். புத்தளம்...