உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

தொடரும் அசாதாரண காலநிலை காரணமாக, கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளையும் நாளைய தினம் மூடவேண்டியுள்ளது.

எனவே இத்தினத்திற்கான பதில் பாடசாலை நாளாக எதிர்வரும் 25.01.2025 (சனிக்கிழமை) பாடசாலை நாளாக அறிவிக்கப்படுகின்றது.

இவ்ஏற்பாடானது கிழக்குமாகாண கெளரவ ஆளுநர் அவர்களின் அனுமதியின் கீழ் அறிவிக்கப்படுகின்றது.

S.R. கசந்தி
மாகாணக் கல்விப் பணிப்பாளர்
கிழக்கு மாகாணம்

Related posts

ஸ்ரீ.சு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமாவை சந்தித்தார் 

பேருந்து சங்கங்கள் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது