உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

வீடியோ | BREAKING NEWS – பேலியகொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் இன்று (19) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

அடையாளம் தெரியாத இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீடியோ

Related posts

‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற இலட்சியத்துடன் முன்னேறுவோம்

பல்பொருள் அங்காடியில் பிக்குவை தாக்கிய நபர் கைது!

இரத்தினபுரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

editor