Author : editor

உலகம்விசேட செய்திகள்

நேபாளத்தில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை

editor
நேபாளத்தில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் இதனை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் தொடர்ந்தும் இது குறித்து அவதானம் செலுத்தி வருவதாக நேபாளத்தில் உள்ள இலங்கைத்...
உள்நாடு

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

editor
மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதம் அதிகரிப்பதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார வாரியம் சமர்ப்பித்துள்ளதாக தெரிய வருகிறது. இது தொடர்பாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு 27 ஆம் திகதி எழுத்துபூர்வ கோரிக்கைகளைப் பெற்றதாக அது மேலும்...
வகைப்படுத்தப்படாத

நேபாளத்தில் தீவிரமடைந்துள்ள போராட்டம் – அனைத்து விமான சேவைகளும் ரத்து

editor
நேபாளத்தில் தீவிரமடைந்துள்ள போராட்டம் காரணமாக காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் (TIA) அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் சட்டமூலத்தின் விவாதம் நாளை

editor
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் சட்டமூலம் மீது நாளை (10) காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை விவாதம் நடத்த பாராளுமன்ற விவகாரக் குழு முடிவு செய்துள்ளது. இந்த விவாதத்தைத்...
அரசியல்உள்நாடு

புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை நீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாது – ஜீவன் தொண்டமான் எம்.பி

editor
புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை நீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் இது முற்றிலும் தவறான செயற்பாடு என்றும் பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும்...
உலகம்சூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலி இராஜினாமா

editor
நேபாளத்தில் இளைஞர்கள் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த நாட்டு பிரதமர் கே.பி சர்மா ஒலி இராஜினாமா செய்துள்ளார். அரசாங்கத்தின் சர்வாதிகார அணுகுமுறையை எதிர்த்து போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர். 26 சமூக...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு

editor
அம்பலாங்கொடை – ஹீனட்டிய பிரதான வீதியில் இன்று (9) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் பிரவேசித்தவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை...
உள்நாடுபிராந்தியம்

திருடன் என நினைத்து தவறாக தாக்கப்பட்ட நபர் – சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் உயிர்மாய்ப்பு

editor
கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கி பஸ்ஸில் பயணித்த ரமச்சந்திரன் புவனேஸ்வரன் என்ற முரளி (34), நித்திரையால் தான் செல்ல வேண்டிய இடத்தைத் தாண்டி, ரம்பொட பகுதியில் அதிகாலை 2 மணியளவில் இறங்கியுள்ளார். உறவினர் ஒருவரைத்...
உள்நாடுபிராந்தியம்

நீரில் மூழ்கி ஒருவர் பலி – அம்பாறையில் சோகம்

editor
அம்பாறையில் பண்டாரதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவகிரியாவ வாவியில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பண்டாரதுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (07) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மாபலகம...
அரசியல்உள்நாடு

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு மீது வரி விதிப்பதானது சீனி வரி மோசடியை ஒத்ததாகும் – சஜித் பிரேமதாச

editor
நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களால் இன்றைய(09) தினம் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி. அரசாங்கமானது இலங்கையில் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குச் செய்கைத் தொழில்களில் இருந்து...