Author : editor

உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி கடமையேற்பு!

editor
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக டபிள்யூ.ஏ.என். பிரதிப் குமார இன்று (09) செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். போதை ஒழிப்பு மற்றும் சட்ட ஒழுங்கு நிலைமையை வலுப்படுத்தும் நோக்குடன் செயற்பட இருப்பதாகவும்,...
உலகம்

ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

editor
சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தமது அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவை குறிவைத்து நடத்தப்பட்டதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அந்நாட்டில்...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை நெய்னாகாடு பகுதியில் நீரில் மூழ்கி 2 வயது சிறுவன் உயிரிழப்பு!

editor
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெய்னாகாடு பகுதியில் இன்று (09) செவ்வாய்க்கிழமை 2 வயதுடைய சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மரணமடைந்த சிறுவன் சிறாஜ் முகம்மட் ஸயான் ஸகி என...
உலகம்

இந்தியாவின் துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி

editor
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ம் திகதி பதவி விலகினார். இதையடுத்து...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

திருகோணமலையில் தற்போதைய சுகாதார சேவைகள் குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கவனம்

editor
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் சுகாதார சேவைகளின் தற்போதைய முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்ய சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் நடவடிக்கை எடுத்தார். அதன்படி, 494,971 மக்கள் தொகையைக்...
அரசியல்உள்நாடு

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் தொடர்பான தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது

editor
இன்று (09) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் தொடர்பான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 163 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக எந்த வாக்குகளும் அளிக்கப்படவில்லை. அதற்கமைய,...
உலகம்

நேபாளத்தில் பிரதமரை தொடர்ந்து ஜனாதிபதியும் பதவி விலகினார்

editor
நேபாளத்தில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றதையடுத்து, அந்த நாட்டின் ஜனாதிபதி ராம் சந்திர பவுடல் பதவி விலகியுள்ளார். முன்னதாக பிரதமர் அலுவலகத்தை நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலியும்...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

editor
நேபாளத்தில் இடம்பெறும் போராட்டங்களுக்கு மத்தியில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள் தொடர்ந்து, வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை தூதரக அதிகாரிகளை +977- 9851048653 என்ற தொலைபேசி இலக்கம்...
அரசியல்உள்நாடுவீடியோ

அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்கு பிரதமர் ஹரிணி அதிரடியாக பதில் வழங்கினார்

editor
கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்கு...
உள்நாடுபிராந்தியம்

ஏறாவூரில் கைக்குண்டுகள் மீட்பு!

editor
மட்டக்களப்பு ஓட்டுபள்ளிவாசல் பின்பகுதியல் உள்ள பழைய பாடசாலை காணியில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை தேடி இன்று செவ்வாய்க்கிழமை (09) இராணுவ புலனாய்வு பிரிவினர் விசேட அதிரடிப்படையினர் பொலிஸாருடன் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டதில் 4 கைக்குண்டுகளை...