Author : editor

உலகம்

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

editor
சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் இன்று வியாழக்கிழமை (04) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 6.2 ரிச்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக சீன பூகம்ப வலையமைப்பு மையம் (CENC) தெரிவித்துள்ளது. அப்பகுதியில் உள்நாட்டு நேரப்படி, பிற்பகல் 3.44 மணிக்கு...
உள்நாடு

கல்வி அமைச்சின் அவசர அறிவிப்பு

editor
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் நிதியுதவிகளுக்கு மட்டுமே கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு உள்ளிட்ட அரசாங்க அமைச்சுகள் நேரடியாகப் பொறுப்புக்கூறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நிதியுதவிகளைப் பொறுப்பேற்கும் ஏனைய...
உள்நாடு

சீரற்ற வானிலையால் பலியானோர் எண்ணிக்கை 486 ஆக அதிகரிப்பு

editor
சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 486 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய...
உள்நாடுபிராந்தியம்

புத்தளம், நுரைச்சோலையில் இரட்டைக் கொலை – 24 வயதுடைய ஒருவர் கைது

editor
தனது மாமனார் மற்றும் மாமியாரை வெட்டிக் கொலை செய்ததாகக் சந்தேகிக்கப்படும் ஒரு சந்தேக நபரை நுரைச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தளம், மின்னியா, தலுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையை...
உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

editor
பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அவ்வறிவித்தல் இன்று (04) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை...
உள்நாடுவிசேட செய்திகள்

HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நிதி நன்கொடை

editor
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அன்றாடம் நன்கொடைகள் கிடைத்துக்கொண்டிருப்பதுடன், அதன்படி, இன்று (04) HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நிதி நன்கொடையை வழங்கியது....
உள்நாடு

 கலா ஓயாவின் வான்கதவுகள் திறப்பு

editor
கலா ஓயாவின் 2 வான்கதவுகள் இன்று (04) 9 மணியளவில் 4 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன நீர்மட்டம் அதிகரித்தமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் கலா ஓயாவை அண்மித்த தாழ்நிலப்...
உள்நாடுபிராந்தியம்

தடைப்பட்ட மின்சார விநியோகத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

editor
சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்ட மின்சார விநியோகத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மின்சார சபை ஊழியர் ஒருவர், ஹெட்டிபொல பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நேற்று (03) பகல் போவத்த – வீரபொகுண பகுதியில்...
அரசியல்உள்நாடு

உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அஞ்சலி செலுத்தினார்

editor
பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இறுதி அஞ்சலி செலுத்தினார். பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வென்னப்புவ, லுணுவில...
அரசியல்உள்நாடு

உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் அஞ்சலி செலுத்தினார்

editor
வென்னப்புவ, லுணுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி...