Author : editor

அரசியல்உள்நாடு

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

editor
“ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் இன்று (10) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இன்று மு.ப 11.30 மணி முதல் குறித்த சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் இடம்பெற்றதுடன், பி.ப 3.30...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் புதிய சிற்றுண்டி சாலை திறந்து வைப்பு!

editor
சம்மாந்துறை பொலிஸ் நிலைய வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “சிற்றுண்டி சாலை” நேற்று (09) செவ்வாய்க்கிழமை முன்னால் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் தலைமையில் நடைபெற்றது. பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் வசதியான சேவையை வழங்கும் நோக்கில்...
உள்நாடு

அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

editor
2025 ஆம் ஆண்டுக்கான செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நிவாரண உதவித்தொகை நாளை மறுநாள் (12) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 11,201,647,000.00 ரூபாய் தொகை 1,412,574...
உலகம்

பிரான்சின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு நியமனம்

editor
பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், பிரதமர் பிரான்சுவா பய்ரூ அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த 24 மணி நேரத்துக்குள், தனது நெருங்கிய கூட்டாளி செபாஸ்டியன் லெகோர்னுவை (39) புதிய பிரதமராக நியமித்துள்ளார். மூன்று ஆண்டுகளாக...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

editor
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை (நீக்குதல்) சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் இன்று புதன்கிழமை (10) நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 150 வாக்குகளும்,எதிராக 01 வாக்கும் அளிக்கப்பட்டது. வீடியோ...
அரசியல்உள்நாடு

கைது செய்யப்பட்ட முன்னாள் மேயருக்கு விளக்கமறியல்

editor
கைது செய்யப்பட்ட மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் இன்று (10)...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் உரிமையாளர்கள் அல்ல – சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன

editor
பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் உரிமையாளர்கள் அல்ல, மாறாக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் என்பதால் அவர்களும் நாட்டின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார். கொழும்பு ஆனந்தா கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின்...
உள்நாடு

எல்ல-வெல்லவாய விபத்து – கைதான பேருந்தின் உரிமையாளருக்கு பிணை

editor
கைதான எல்ல – வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் (10) கைது செய்யப்பட்ட நிலையில் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த போதே, இந்த உத்தரவு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் மேயர் அதிரடியாக கைது

editor
மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை மாநகர சபையின் வீதி அபிவிருத்தித் திட்டங்களை தனது கூட்டாளிகளுக்கு வழங்கியதன் மூலம்...
அரசியல்உள்நாடு

பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராகக் கூட நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர முடியும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
Erskine May, Kaul & Shakdher போன்றவற்றில் பாராளுமன்ற சம்பிரதாயங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்தும் பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவருவதானது வெஸ்மினிஸ்டர் முறைமையாகும். பிரதி அமைச்சர் ஒருவர்...