Author : editor

உள்நாடு

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

editor
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இன்று (04) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும்...
அரசியல்உள்நாடு

ரெஹான் ஜயவிக்ரம ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகினார்

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம தொகுதி அமைப்பாளரும், வெலிகம முன்னாள் நகர மேயருமான ரெஹான் ஜயவிக்ரம ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு அனுப்பி வைத்துள்ள இராஜினாமா கடிதத்தில்,...
உள்நாடு

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் கோர விபத்து – 5 பேர் காயம்

editor
பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட பாரிய விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் வாகனங்கள் மீது, வேகமாக வந்த...
உள்நாடுபிராந்தியம்

கிண்ணியா பிரதேச சபை மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகம்

editor
கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் ஏ.ஆர்.எம். அஸ்மியின் நேரடி வழிகாட்டலின் கீழ், வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேச மக்களுக்கு இன்று (05) மாலை குடிநீர் விநியோகிக்கப்பட்டது. தற்போதைய வெள்ளத்தால் பல பகுதிகளில் குடிநீர்...
உள்நாடுவிசேட செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்திடம் அவசரமாக 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கோரிய இலங்கை

editor
இலங்கை அதிகாரிகள், சர்வதேச நாணய நிதியத்திடம் , துரித நிதியுதவிக் கருவியின் கீழ் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கோரியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணிக்குழுத் தலைவர் எவன் பாபஜோர்ஜியூ தெரிவித்துள்ளார்....
அரசியல்உள்நாடு

45 புதிய அதிகாரிகளை அரச நிறுவனங்களுக்கு நியமிப்பதற்கான நியமனக் கடிதம் கையளிக்கும் நிகழ்வு!

editor
இலங்கை கல்வி நிர்வாக சேவையில் நியமனம் பெற்ற 45 புதிய அதிகாரிகளை அரச நிறுவனங்களுக்கு நியமிப்பதற்குகான நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் (05) சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில்...
அரசியல்உள்நாடு

வெள்ள அனர்த்த சேத மதிப்பீடுகளும் நிவாரண திட்டங்களும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி தலைமையில் விசேட கூட்டம்.

editor
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அனர்த்தத்தினால், காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட வீடுகள், வியாபார நிலையங்கள், மீனவர்கள் மற்றும் அன்றாட தொழில் செய்வோர் எதிர்நோக்கிய சேதங்கள் தொடர்பாகவும், அவற்றுக்கான அரசாங்க நிவாரண நடவடிக்கைகள்...
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டி, தளவில வீதியில் வெள்ள நீரை அகற்றுமாறு போராட்டம்!

editor
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கற்பிட்டி, ஏத்தாளை பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால், வீதியில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்கள் அன்றாட தேவைகளை...
உள்நாடு

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

editor
சீரற்ற வானிலை காரணமாக நனைந்த அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத் தாள்களைக் கையாள்வது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. குறித்த நாணயத் தாள்கள் மேலும் சேதமடைவதைத் தடுக்கவும், அவற்றைச் சரியான முறையில்...
உள்நாடு

சீரற்ற காலநிலை – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக அதிகரிப்பு

editor
நாடு முழுவதும் உள்ள 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (05) மாலை 6.00 மணிக்கு...