Author : editor

உள்நாடு

பாடசாலை நேரத்தை நீடிக்கப்படுவதற்கு ஆசிரியர், அதிபர்கள் கடும் எதிர்ப்பு!

editor
2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதற்கு ஆசிரியர்-அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இன்று (24) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஆசிரியர்-அதிபர்கள்...
அரசியல்உள்நாடு

பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
அரசியலமைப்பின் 150 ஆவது பிரிவின்படி, அரசாங்கம் வருடம்தோரும் திரட்டிய நிதியிலிருந்து பணத்தைப் பயன்படுத்த ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த சட்டமூலத்திற்கு பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பிறகு, அதன் வரவுசெலவுத் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும்...
உள்நாடு

முன்னாள் பிரதியமைச்சரின் பணிக்குழு அதிகாரி கைது

editor
மீன்பிடித் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை முன்னாள் பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக்கவின் பணிக்குழு அதிகாரி ஒருவரும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். துறைமுக...
உள்நாடு

2 கோடி ரூபாயுடன் பெண் ஒருவர் உட்பட 8 பேர் கைது

editor
கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை, அதன் ஊழியர் ஒருவர் வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துச் சென்றபோது, அது கொள்ளையிடப்பட்டதாக நம்பும்படி திட்டமிட்டு, அந்தப்...
உள்நாடு

வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க அரச பல் வைத்தியர்கள் தீர்மானம்

editor
சில கோரிக்கைகளை முன்வைத்து அடுத்த மாதம் (நவம்பர்) 06ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்க பல் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் பல் வைத்திய சேவைகள் பணிப்பாளரின்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

சப்ரகமுவ மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடமைப்பு நிதியுதவி வழங்கி வைப்பு!

editor
சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த ஆண்டுக்குள் நிதியுதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன...
உள்நாடுகாலநிலை

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

editor
வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று, கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, வங்காள விரிகுடா கடற்பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகள் அவதானமாக...
உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனையில் பவுசரை முந்தச் சென்ற வேன் டிப்பர் வாகனத்தில் மோதி கோர விபத்து – 8 பேர் காயம்

editor
மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியில் வாழைச்சேனை, வாகனேரி பிரதேசத்தில் நேற்று (23) மாலை வேன் ஒன்றும் மற்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் வேனின் சாரதி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...
உள்நாடுபிராந்தியம்

போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர் காலியில் கைது!

editor
துபாயில் மறைந்து கொண்டு நாட்டின் போதைப்பொருள் வலையமைப்பை நடத்திவரும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ஹைபிரிட் சுரங்கா’வின் போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய சந்தேக நபரை காலி மாவட்ட குற்றப்பிரிவு ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளது. கைது...
உள்நாடு

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற படகு கண்டுபிடிப்பு

editor
கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம், அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் இருந்தே இந்தப்...