Author : editor

உள்நாடு

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை

editor
நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு 3ஆம் நிலை...
அரசியல்உள்நாடு

அனுமதியற்ற நிரமாணிப்புகளுக்கு இனிமேல் இடமில்லை – அரச அதிகாரிகள், முப்படையினர் செய்து வரும் பணிகளுக்கு நன்றி – ஜனாதிபதி அநுர

editor
அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (06) முற்பகல் நடைபெற்ற...
உள்நாடு

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான முன்னறிவிப்பை வௌியிட்ட வளிமண்டலவியல் திணைக்களம்

editor
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (06) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பின் படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | உதவிகள் சரியாக மக்களுக்கு போய் சேர்கிறதா என்பதில் பிரச்சினை காணப்படுகிறது – சஜித் பிரேமதாச

editor
இந்நேரத்தில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணம் மற்றும் உதவிகளை அதிகபட்சமாக அவர்களுக்கு வழங்க வேண்டும். வீடுகளை சுத்தப்படுத்தி, சேதமடைந்த வீடுகளை சீரமைத்து, குழந்தைகளைப் பராமரத்து, வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப பாதிக்கப்பட்ட மக்களுக்கு...
உள்நாடு

71 நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக அறிவிப்பு – வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம்

editor
நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்கள் உட்பட 71 நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்வதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில் சுமார் 80 சதவீதம் தற்போது நிரம்பியுள்ளதாக...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர மல்வத்து மகாநாயக தேரரை சந்தித்தார்

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (06) முற்பகல் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து மகாநாயக அதி வணக்கத்திற்குரிய, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தார். தற்போதைய அனர்த்த நிலைமை மற்றும் பாதிக்கப்பட்ட...
உள்நாடுவணிகம்விசேட செய்திகள்

தெற்காசிய உயர் வணிக விருதை வென்றுள்ள ரோயல் நர்சிங் ஹோம்

editor
முதியோர் பராமரிப்புச் சேவையில் புகழ்மிக்கதும் முதன்மையானதுமான நிறுவனமான ரோயல் நர்சிங் ஹோம் தனியார் நிறுவனம் தெற்காசிய உயர் வணிக விருது – 2025 விருது விழாவில் சுகாதாரச் சேவை முகாமைத்துவப் பிரிவின் சிறந்த சமூக...
உள்நாடு

அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் இடைநிறுத்தம்

editor
அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. நவம்பர் மாதம் 24 ஆம்...
அரசியல்உள்நாடு

நிவாரணங்கள் மக்களை உடனடியாக சென்றடைய அரசு துரித பொறிமுறை ஒன்றினை உருவாக்க வேண்டும் – சாணக்கியன் எம்.பி

editor
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். நேற்று (டிசம்பர் 5)...
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டி கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் சிக்கிய படகு

editor
கற்பிட்டி கடற்கரையில் சந்தேகத்துக்கிடமான படகை கடற்படை அதிகாரிகள் சோதனை செய்து, மூன்று உரப் பைகளில் ஏற்றப்பட்ட 63 கிலோ 718 கிராம் ஐஸ் மற்றும் 14 கிலோ 802 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்தனர்....