Author : editor

அரசியல்உள்நாடு

ஜனாதிபதி நடை பயிற்சியின் போது பாதுகாப்புடனேயே செல்கின்றார் – அதேபோன்று ஏனையோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் – நாமல் எம்.பி

editor
மஹிந்த ஜயசிங்கவுக்கு கனவிலும் ராஜபக்ஷர்கள் தான் தோன்றுகின்றனர். அதனால் அதனால் தான் அவர் அதிகளவில் ராஜபக்ஷர்கள் குறித்து பேசுகின்றார். செவ்வந்தி தனது தொலைபேசியில் பதிவு செய்திருப்பது எந்த நாமலுடைய இலக்கம் என்பதை அதனை பரிசோதித்தவர்களே...
உள்நாடு

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

editor
தற்போது நிலவும் அதிக மழையின் காரணமாக நாட்டில் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை மேலும் நீடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (24) மாலை...
உலகம்

வெடித்து சிதறிய சிறிய ரக விமானம் – இருவர் பலி – வெனிசுலாவில் சம்பவம்

editor
வெனிசுலா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானமொன்று கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். வெனிசுலாவின் டாச்சிரா மாகாணத்தின் பாராமில்லோ விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று...
அரசியல்உள்நாடு

தம்மைக் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல சதி – ஜகத் விதான எம்.பி – இது பாரதூரமான நிலைமை – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான, தம்மை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல சதி நடப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இன்று (24) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றி அவர் இதனைத் தெரிவித்தார். இது...
உள்நாடுகாலநிலை

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான முன்னறிவிப்பை வௌியிட்ட வளிமண்டலவியல் திணைக்களம்

editor
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய...
உள்நாடு

இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட யானைகள் மீளப் பெற தாய்லாந்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது

editor
தாய்லாந்து அரசாங்கத்தால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட இரண்டு யானைகளை மீண்டும் பெறுவது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. தாய்லாந்து அரசாங்கத்தை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதில், இது தொடர்பாக ஒக்டோபர்...
உள்நாடுபிராந்தியம்

வெள்ளத்தால் பாதிக்கப்படும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு படகுகள் வழங்கி வைப்பு!

editor
சப்ரகமுவ மாகாணத்தில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டுஇம்மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு படகுகளை வழங்குவதற்கு சபரகமுவ மாகாண சமூக சேவைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது....
உள்நாடு

பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது!

editor
கலென்பிந்துனுவெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சமந்த நாமல் விஜேரத்ன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற...
உள்நாடு

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு படகில் தப்பிச் செல்ல உதவிய நபர் கைது

editor
நீதிமன்ற வளாகத்தில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவிய நபர் அதற்கு பயன்படுத்திய படகுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு...
அரசியல்உள்நாடு

மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – திலித் ஜயவீர எம்.பி

editor
‘‘பிரதேச சபைகளிலிருந்து பாராளுமன்றம் வரையில் சகல மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் வெலிகம பிரதேச சபையின் தலைவரை கொலை செய்ததை போன்று எங்களையும் கொன்றுவிட்டு எங்களுக்கும்...