Author : editor

அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் – கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன

editor
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையை கருத்தில்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி...
அரசியல்உள்நாடு

அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்வோம் – எஸ். எம். மரிக்கார் எம்.பி

editor
நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாக்கியமைக்காக ராஜபக்ஷர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோன்று நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய உத்தேசித்துள்ளோம். இந்த அனர்த்த...
உள்நாடு

சீரற்ற காலநிலையால் புத்தளம் மாவட்டதில் 47222 குடும்பங்கள் பாதிப்பு – 10 பேர் உயிரிழப்பு!

editor
தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாலை வரையிலான கணக்கெடுப்பின் படி, 301 கிராம சேவகர் பிரிவில் 47222 குடும்பங்களைச் சேர்ந்த 173165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர்...
உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கையின் மீட்சிக்கும், மீளெழுச்சிக்கும் உதவத் தயார் – IMF நிறைவேற்றுப் பணிப்பாளர்

editor
மிகமோசமான வெள்ளப்பெருக்கினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பில் கவலையை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, இலங்கையின் மீட்சிக்கும் மீளெழுச்சிக்கும் அவசியமான ஆதரவை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக...
உள்நாடு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க எல் பி ஃபைனான்ஸ் 50 இலட்சம் ரூபா நன்கொடை

editor
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணைந்த வகையில், எல்.பி. ஃபைனான்ஸ் நிறுவனம் 50 இலட்சம் ரூபாவினை நன்கொடையாக வழங்கியது. அது தொடர்பான காசோலையை எல்.பி. ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக இந்தியப் பிரதமர் மோடி ஜனாதிபதி அநுரவுக்கு உறுதியளித்தார்

editor
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (01) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். ‘டித்வா’ புயலை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் வௌியிட்ட அவர் அதனால் ஏற்பட்ட...
உள்நாடு

இலங்கைக்கு சீனாவின் நிவாரணம்

editor
சீனாவினால் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கான நிவாரண உதவியாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சீனா அரசாங்கத்தினால் 10 மில்லியன் யுவான் பெறுமதியான நிவாரண உதவியும் வழங்கப்படும் என இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது....
உள்நாடு

உயிரிழப்புகள் 390 ஆக அதிகரிப்பு – 352 பேரை காணவில்லை

editor
நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 352 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும்...
உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திரம் குறித்து வெளியான அறிவிப்பு

editor
சீரற்ற காலநிலை காரணமாக சாரதி அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்க முடியாமல் போன சாரதிகளுக்கு, சட்ட ரீதியான தடை இன்றி வாகனங்களைச் செலுத்துவதற்கான சலுகையை வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட...
அரசியல்உள்நாடு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவரைச் சந்தித்தார் சஜித்

editor
நாட்டில் தற்போது நிலவும் பேரிடர் நிலைமை குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் திருமதி காமென் மொரெனோவும் (Carmen Moreno) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இன்று (01) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...