Author : editor

உள்நாடு

ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்களைத் தாக்கிய சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர் கைது

editor
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு விமானப் பணிப்பெண்களைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக, சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன், ஜகத் விதானவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் ஜகத் விதானவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிய நிலையில் அவரின் பாதுகாப்பு...
உள்நாடுபிராந்தியம்

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை – துப்பாக்கிதாரி கைது

editor
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். மஹரகம – நாவின்ன பகுதியில் வைத்து பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
அரசியல்உள்நாடு

டில்லி செல்கின்றார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

editor
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் நவம்பரில் டில்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் கொண்ட இந்த விஜயத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்திய மத்திய அரசாங்கத்தின் முக்கிய...
உள்நாடு

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை – மேலும் இரண்டு பேர் கைது – இதுவரை ஆறு பேர் கைது

editor
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை மாவட்ட குற்றத் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளால் காலியில் வைத்து அவர்கள் கைது...
அரசியல்உள்நாடு

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்படும் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

editor
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவதை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்ட ஒரு விழாவில்...
உலகம்விளையாட்டு

400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அயோமல் அகலங்க!

editor
இந்தியாவின் ராஞ்சியில் இன்று (26) நடைபெற்ற தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்போட்டியில் அயோமல் அகலங்க வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் தனது போட்டியை 50.29 வினாடிகளில் முடித்து...
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு ஆரையம்பதி, பாலமுனை நகர் பகுதிக்குள் இரவு வேளையில் நுழைந்த காட்டு யானைகள்

editor
மட்டக்களப்பு ஆரையம்பதி, பாலமுனை நகர் பகுதிக்குள் இரவு வேளையில் திடீரென உள் நுழைந்த காட்டு யானைகளால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர். இதவேலை குறித்த பகுதிக்குள் இரவு நேரம் உள் நுழைந்த காட்டு யானைகள் பாலமுனை நகர்...
அரசியல்உள்நாடு

வெலிகம தவிசாளரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் சஜித் பிரேமதாச

editor
அண்மையில் வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் திரு. லசந்த விக்ரமசேகர அவர்களினது இல்லத்திற்கு இன்று (26) சென்ற எதிர்க்கட்சித் தலைவர்...
உலகம்

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்து

editor
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். தாய்லாந்து மற்றும் கம்போடியப் பிரதமர்கள் இன்றைய தினம் (26) மலேசியாவில் வைத்து குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....